தெலுங்கானாவில் ரகசிய போதைப்பொருள் தொழிற்சாலை கண்டுபிடிப்பு – ஐஐடி பட்டதாரி உட்பட 13 பேர் கைது!

தெலுங்கானாவில் செயல்பட்டு வந்த ரகசிய போதைப்பொருள் தொழிற்சாலையில் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

View More தெலுங்கானாவில் ரகசிய போதைப்பொருள் தொழிற்சாலை கண்டுபிடிப்பு – ஐஐடி பட்டதாரி உட்பட 13 பேர் கைது!

நடத்தையில் சந்தேகம் – கர்ப்பிணியை கொன்று உடலை ஆற்றில் வீசிய கணவன் கைது!

ஹைதராபாத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு 5 மாத கர்ப்பிணியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More நடத்தையில் சந்தேகம் – கர்ப்பிணியை கொன்று உடலை ஆற்றில் வீசிய கணவன் கைது!

#Pushpa2 ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி – படம் பார்க்கச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு!

தெலுங்கானாவில் குடும்பத்துடன் புஷ்பா 2 திரைப்படம் பார்க்க சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார் . இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘புஷ்பா 2’.…

View More #Pushpa2 ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி – படம் பார்க்கச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு!

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலையொட்டி கண்காணிப்பு தீவிரம் – வாகன சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

உரிய ஆவணங்கள் இன்றி இரண்டு கார்களில் மூட்டை மூட்டையாக கொண்டு செல்லப்பட்ட 2 கோடி ரூபாய் பணம் ஹைதராபாத்தில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் இம்மாதம்…

View More தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலையொட்டி கண்காணிப்பு தீவிரம் – வாகன சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

ஷேர் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: சம்பவ இடத்திலேயே 5 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு!

ஆந்திரா மாநிலம் குரஜாலாவில் கூலி தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது லாரி மோதியதில்  5 பெண்கள்  உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் நரசாபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் 23 பேர்…

View More ஷேர் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: சம்பவ இடத்திலேயே 5 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு!

தெலங்கானா தலைமை செயலக திறப்பு விழா குறித்து எந்த அழைப்பும் வரவில்லை -ஆளுநர் தமிழிசை

தெலங்கானா தலைமை செயலக திறப்பு விழா குறித்து இதுவரை தனக்கு எந்த அழைப்பும் வரவில்லை என தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். குடியரசு தின விழாவையொட்டி புதுச்சேரி…

View More தெலங்கானா தலைமை செயலக திறப்பு விழா குறித்து எந்த அழைப்பும் வரவில்லை -ஆளுநர் தமிழிசை