This News Fact Checked by ‘Factly’ உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 35க்கும் மேற்பட்ட திருமணமாகாத இளம்பெண்கள் கர்ப்பமாகியதாக சமூக வலைதளங்களில் செய்தி வைரலானது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பு விவரத்தை…
View More #FactCheck | உ.பி கிராமத்தில் 35க்கும் மேற்பட்ட திருமணமாகாத பெண்கள் கர்ப்பமானதாக பரவிய செய்தி – எழுத்தரின் அலட்சியத்தால் தவறான தகவல் பரவியதாக விளக்கம்!shocked
ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்த கல் – அதிர்ச்சி கொடுத்த பிளிப்கார்ட்!
பிளிப்கார்ட் செயலி மூலம் ரூ. 22,000 மதிப்பிலான ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் கல் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் பகுதியில் உள்ள ஒருவர் Infinix Zero 30 5G…
View More ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்த கல் – அதிர்ச்சி கொடுத்த பிளிப்கார்ட்!கட்டுக்கட்டாக பணம்…அதிர்ந்த அமலாக்கத்துறை! பிரணவ் ஜுவல்லர்ஸ் ரெய்டில் பறிமுதல்!
பிரணவ் ஜுவல்லரி நிறுவனம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில் ரூ.100 கோடி மேல் பொதுமக்களிடம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருச்சியை தலைமையிடமாக கொண்டு மதுரை, கும்பகோணம், சென்னை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில்…
View More கட்டுக்கட்டாக பணம்…அதிர்ந்த அமலாக்கத்துறை! பிரணவ் ஜுவல்லர்ஸ் ரெய்டில் பறிமுதல்!கனிராவுத்தர் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்..! அதிர்ச்சியில் மக்கள்..!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கனிராவுத்தர் குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் கனிராவுத்தர் குளம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு முழுவதும்…
View More கனிராவுத்தர் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்..! அதிர்ச்சியில் மக்கள்..!