பயணிகளின் நலன்கருதி ஆம்னிபேருந்துகளின் சேவை தடையின்றி நடைபெற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More “ஆம்னி பேருந்துகளின் சேவை தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!omni buses
தமிழக ஆம்னி பேருந்துகளை சிறைபிடித்த கேரள போக்குவரத்து துறை – நடவடிக்கை எடுக்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
கேரள போக்குவரத்துத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
View More தமிழக ஆம்னி பேருந்துகளை சிறைபிடித்த கேரள போக்குவரத்து துறை – நடவடிக்கை எடுக்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!பொங்கல் தொடர் விடுமுறை – ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை கண்காணிக்க 30 குழுக்கள்!
பொங்கல் பண்டிகையையொட்டி, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சொந்த…
View More பொங்கல் தொடர் விடுமுறை – ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை கண்காணிக்க 30 குழுக்கள்!வரி செலுத்தாமல் இயக்கப்படும் #OmniBuses சிறைப்பிடிக்கப்படும் – போக்குவரத்துத் துறை எச்சரிக்கை!
சோதனையின் போது, ஆம்னி பேருந்துகள் வரி செலுத்தாமல் இயக்கப்படுவது கண்டறியப்பட்டால் அவை சிறைபிடிக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளி வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில்,…
View More வரி செலுத்தாமல் இயக்கப்படும் #OmniBuses சிறைப்பிடிக்கப்படும் – போக்குவரத்துத் துறை எச்சரிக்கை!வெளிமாநில ஆம்னி பேருந்துகள் விவகாரம் – தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!
தமிழ்நாட்டில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கக்கூடாது என்ற மாநில அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டு மோட்டர் வாகன சட்டப்படி தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகளே…
View More வெளிமாநில ஆம்னி பேருந்துகள் விவகாரம் – தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!விதிகளை மீறி இயக்கப்பட்ட 5 ஆம்னி பேருந்துகளை சிறைபிடித்த போக்குவரத்து துறை!
தமிழ்நாட்டில் விதிகளை மீறி இயங்கி வந்த 5 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்துறை அதிகாரிகள் சிறைபிடித்தனர். வெளிமாநில ஆம்னி பதிவு எண் பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்படுவதால் தமிழ்நாடு அரசுக்கும், போக்குவரத்து துறைக்கும் கிடைக்க வேண்டிய வருமானம்…
View More விதிகளை மீறி இயக்கப்பட்ட 5 ஆம்னி பேருந்துகளை சிறைபிடித்த போக்குவரத்து துறை!‘வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்’ – தமிழ்நாடு அரசு!
வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. வெளிமாநில ஆம்னி பதிவு எண் பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்படுவதால் தமிழ்நாடு அரசுக்கும், போக்குவரத்து…
View More ‘வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்’ – தமிழ்நாடு அரசு!வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்க அவகாசம் நீட்டிப்பு! – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கான அவகசத்தை நீட்டித்து தமிழ்நாடு போக்குவரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 3000க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் வெளிமாநில பதிவு…
View More வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்க அவகாசம் நீட்டிப்பு! – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!“கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கக்கூடாது!” – போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை!
சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னிபேருந்து பணிமனைகளை ஒருபோதும் பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களாகவோ அல்லது பேருந்து நிலையமாகவோ பயன்படுத்த கூடாது மீறினால் அந்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து…
View More “கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கக்கூடாது!” – போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை!“கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் 6 மாதங்களில் நிறைவடையும்!” – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்!
சென்னை கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் 6 மாதங்களில் நிறைவடையும் என்று சென்னை கோட்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சென்னையில் கோயம்பேட்டில் இருந்து…
View More “கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் 6 மாதங்களில் நிறைவடையும்!” – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்!