தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலையொட்டி கண்காணிப்பு தீவிரம் – வாகன சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

உரிய ஆவணங்கள் இன்றி இரண்டு கார்களில் மூட்டை மூட்டையாக கொண்டு செல்லப்பட்ட 2 கோடி ரூபாய் பணம் ஹைதராபாத்தில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் இம்மாதம்…

View More தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலையொட்டி கண்காணிப்பு தீவிரம் – வாகன சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

மேலூரில் பறிமுதல் செய்யப்பட்ட 3,000 பாட்டில் மதுபானங்கள் அழிப்பு!

மேலுாரில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர் ரக மதுபானங்களை வருவாய்த்துறை முன்னிலையில் மதுவிலக்கு காவல்துறையினர் கீழே ஊற்றி அழித்தனர். மதுரை மாவட்டம், மேலுார் அருகே கருங்காலக்குடி, கருப்பாயூரணி பகுதிகளில்…

View More மேலூரில் பறிமுதல் செய்யப்பட்ட 3,000 பாட்டில் மதுபானங்கள் அழிப்பு!

செல்போன் கடை திருட்டு வழக்கில் ரூ.43 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் பறிமுதல்: 4 பேர் கைது!

ரூ.43 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு வழக்கில் 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.  திருட்டு போன அனைத்து செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம் மொளச்சூர் பகுதியில் பிஸ்மி வேர்ல்ட் என்ற செல்போன் விற்பனையகத்தில்…

View More செல்போன் கடை திருட்டு வழக்கில் ரூ.43 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் பறிமுதல்: 4 பேர் கைது!

பெரியகுளத்தில் மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது!

பெரியகுளம் பகுதியில் காவல்துறையினர் இருவரிடமிருந்து மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தது. தேனி, பெரியகுளத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் பெரியகுளம் வடகரை காவல்துறையினர் ரோந்து…

View More பெரியகுளத்தில் மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது!

பல்லடம் அருகே ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கூலிப்படையினர் கைது!

பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் பல்லடம் அருகே கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலத்தை சேர்ந்த தேடப்பட்டு வரும் குற்றவாளிகளான சபரி, ஷியாம் இருவரும் திருப்பூர் பல்லடம் அருகே தனியார் தோட்டத்தில் தலைமறைவாக…

View More பல்லடம் அருகே ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கூலிப்படையினர் கைது!

ஸ்ரீவில்லிபுத்தூரில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி கைது – லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்!

ஸ்ரீவில்லிபுத்துார் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு  அதிகாரி கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் பல்வேறு இடங்களில் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் கடத்தப்பட்டு தனியார் அரிசி…

View More ஸ்ரீவில்லிபுத்தூரில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி கைது – லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்!

ஸ்ரீவில்லிபுத்துாரில் 150 கிலோ குட்கா பறிமுதல் – இருவர் கைது!

ஸ்ரீவில்லிபுத்துாரில் 150 கிலோ மதிப்புள்ள குட்கா  பறிமுதல் செய்யப்பட்டது.  இது தொடர்பாக காவல்துறையினர் இருவரை கைது செய்தனர். விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பெயரில் போதை தடுப்பு பிரிவு போலீசார்…

View More ஸ்ரீவில்லிபுத்துாரில் 150 கிலோ குட்கா பறிமுதல் – இருவர் கைது!

சிவகங்கையில் 300 கிலோ கெட்டுப்போன இறைச்சி மற்றும் மீன் பறிமுதல்!

சிவகங்கையில் 1  டன் அளவு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், 300 கிலோ அளவு கெட்டுப் போன இறைச்சி, மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம், சிவகங்கை பேருந்து நிலைய பகுதிகளிலுள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட…

View More சிவகங்கையில் 300 கிலோ கெட்டுப்போன இறைச்சி மற்றும் மீன் பறிமுதல்!

சாத்தான்குளத்தில் கள்ளச்சாராயம் பறிமுதல் – ஒருவர் கைது!

சாத்தான்குளம் அருகே கள்ளச்சாராய ஊறல் அமைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார். மரக்காணத்தில் விஷ சாராயம் குடித்து இதுவரை 13 பேரும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக அரசு தீவிர நடவடிக்கை…

View More சாத்தான்குளத்தில் கள்ளச்சாராயம் பறிமுதல் – ஒருவர் கைது!

ரூ.7.50 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்!

தேவிப்பட்டினம் கடல்பகுதியில் ரூ 7.50 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை கடலோர காவல் படை மற்றும் வன துறையினர் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் கடலோர…

View More ரூ.7.50 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்!