2215 கிலோ போதைப் பொருட்கள் அழிப்பு – தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை!

செங்கல்பட்டில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 2215.71கிலோ போதை பொருட்களை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவினர் அழித்தனர்.

View More 2215 கிலோ போதைப் பொருட்கள் அழிப்பு – தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை!

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.27 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல்… இருவர் கைது!

சென்னையில் 27 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.7 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மூலக்கடை பேருந்து நிலையம் அருகே சிலர் உயர் ரக போதைப் பொருட்களை…

View More இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.27 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல்… இருவர் கைது!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மற்றொரு புகார்! கள்ளக்குறிச்சியில் உயிர் இழந்த பள்ளி மாணவியின் தாய் பரபரப்பு குற்றச்சாட்டு!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கள்ளக்குறிச்சியில் உயிர் இழந்த பள்ளி மாணவியின் தாய் செல்வி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பெண் காவலர்கள் குறித்தும், காவல்துறை உயரதிகாரிகள்…

View More யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மற்றொரு புகார்! கள்ளக்குறிச்சியில் உயிர் இழந்த பள்ளி மாணவியின் தாய் பரபரப்பு குற்றச்சாட்டு!

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜூன் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை ஜூன் 5 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டி…

View More கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜூன் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

குஜராத்தில் ரூ. 600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

குஜராத் கடற்பகுதியில் ரூ. 600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருளுடன் 14 பாகிஸ்தானியர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர். குஜராத் கடற்கரையில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது.…

View More குஜராத்தில் ரூ. 600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

“போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளுநரிடம் தெரிவித்தோம்” -இபிஎஸ்

“போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளுநரிடம் தெரிவித்தோம்” என ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்த பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்தார்.  …

View More “போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளுநரிடம் தெரிவித்தோம்” -இபிஎஸ்

குஜராத் கடற்பகுதியில், ரூ.1000 கோடி மதிப்பிலான 3300 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்: 5 பேர் கைது!

குஜராத் கடற்பகுதியில்,  சுமார் 3300 கிலோ போதைப்பொருட்களுடன் 5 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குஜராத்தின் கடற்கரை பகுதியில் இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு சுமார் 3300 கிலோ போதைப்பொருட்களுடன் 5 பேரை…

View More குஜராத் கடற்பகுதியில், ரூ.1000 கோடி மதிப்பிலான 3300 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்: 5 பேர் கைது!