தாம்பரம் வரை இயக்கப்பட்ட தென் மாவட்ட அரசு பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்படுகிறது.
View More தென் மாவட்ட பேருந்துகள் இனி தாம்பரம் வராது… கிளாம்பாக்கம்தான் கடைசி… புதிய நடைமுறை இன்று முதல் அமல்!Kilambakkam Bus Stand
பயணிகளை ஏற்றி, இறக்கும் விவகாரம்: ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை!
சென்னையில் இருந்து தெற்கு நோக்கி புறப்படும் பேருந்துகள் அனைத்தும் போரூர், சூரப்பட்டு அல்லது கிளாம்பாக்கம் ஆகிய 3 இடங்களில் மட்டுமே பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் என போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது…
View More பயணிகளை ஏற்றி, இறக்கும் விவகாரம்: ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை!“கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கக்கூடாது!” – போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை!
சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னிபேருந்து பணிமனைகளை ஒருபோதும் பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களாகவோ அல்லது பேருந்து நிலையமாகவோ பயன்படுத்த கூடாது மீறினால் அந்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து…
View More “கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கக்கூடாது!” – போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை!‘கிளாம்பாக்கத்தில் நேற்று வழக்கத்தைவிட அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டது’ – போக்குவரத்து கழகம் தகவல்…
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், வழக்கத்தைவிட நேற்றைய தினம் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டது என தமிழ்நாடு போக்குவரத்துறை கழகம தெரிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் தென்மாவட்டங்களுக்கு செல்ல உரிய பேருந்துகள் இயக்கபடவில்லை என பொதுமக்கள் இரண்டு நாட்களாக சாலை…
View More ‘கிளாம்பாக்கத்தில் நேற்று வழக்கத்தைவிட அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டது’ – போக்குவரத்து கழகம் தகவல்…“திமுக அரசு அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து பயணிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது!” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அடிப்படை வசதிகள் இன்றி அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து திமுக அரசு பயணிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாக்குவதாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை மாநகர மக்களின் போக்குவரத்து நெரிசலைக்…
View More “திமுக அரசு அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து பயணிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது!” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்“மக்களை அவதிக்குள்ளாக்கினால் சென்னை முழுவதும் போராட்டம் வெடிக்கும்” – அண்ணாமலை எச்சரிக்கை!
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை முழுமையாக முடிக்காமல், மக்களை அவதிக்கு உள்ளாக்கினால் சென்னை முழுக்க போராட்டம் வெடிக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார். சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்…
View More “மக்களை அவதிக்குள்ளாக்கினால் சென்னை முழுவதும் போராட்டம் வெடிக்கும்” – அண்ணாமலை எச்சரிக்கை!‘கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி, இறக்கலாம்’ – உயர்நீதிமன்றம்
மறுஉத்தரவு வரும் கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளை பயன்படுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து…
View More ‘கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி, இறக்கலாம்’ – உயர்நீதிமன்றம்“கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் 6 மாதங்களில் நிறைவடையும்!” – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்!
சென்னை கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் 6 மாதங்களில் நிறைவடையும் என்று சென்னை கோட்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சென்னையில் கோயம்பேட்டில் இருந்து…
View More “கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் 6 மாதங்களில் நிறைவடையும்!” – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்!கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகள் – பூந்தமல்லியில் பறிமுதல்.!
ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயக்கப்பட கூடாது என அரசு அறிவித்திருந்த நிலையில், கோயம்பேட்டில் இருந்து கேரளாவுக்கு சென்ற இரண்டு ஆம்னி பேருந்துகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக்…
View More கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகள் – பூந்தமல்லியில் பறிமுதல்.!“இன்றிலிருந்து கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் மூடப்படும்” – அமைச்சர் சேகர்பாபு..
ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்றது போல தமிழ்நாடு அரசு செயல்பட முடியாது, அரசு ஆம்னி பேருந்து ஊழியர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் செயல்பட முடியாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை சூளை, அங்காளம்மன்…
View More “இன்றிலிருந்து கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் மூடப்படும்” – அமைச்சர் சேகர்பாபு..