சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சுமார் 7 கிலோ மெத்தம்பெட்டமைன் போதை பொருள் மற்றும் ஏழு லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் போதை நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், ஆங்காங்கே போதை பொருள்கள்…
View More சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மெத்தம்பெட்டமைன் போதை பொருள் பறிமுதல்! ராமநாதபுரத்தை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது!seized
செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடியில் ரூ.30 லட்சம், 500 கிராம் தங்கம் பறிமுதல்! ஒருவர் கைது!
செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது 30 லட்சம் ரூபாய் ரொக்கம் 500 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் காவல்துறையினர்…
View More செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடியில் ரூ.30 லட்சம், 500 கிராம் தங்கம் பறிமுதல்! ஒருவர் கைது!சிவகாசி அருகே குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 3 பேர் கைது! – 500 கிலோ வெடி மருந்து பறிமுதல்!
சிவகாசி அருகே குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 3 பேர் கைது செய்து 500 கிலோ வெடி மருந்துகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பெரியார் காலனியை சேர்ந்தவர்…
View More சிவகாசி அருகே குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 3 பேர் கைது! – 500 கிலோ வெடி மருந்து பறிமுதல்!எத்தியோப்பியாவிலிருந்து சென்னைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த நைஜீரிய பெண்! ரூ.10 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்!
எத்தியோப்பியாவிலிருந்து சென்னைக்கு நைஜீரிய பெண் கடத்தி வந்த போதைப் பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து பெரிய அளவில் போதை பொருள் கடத்தி வரப்படுவதாக, சென்னையில்…
View More எத்தியோப்பியாவிலிருந்து சென்னைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த நைஜீரிய பெண்! ரூ.10 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்!அமெரிக்கா போகப்போறீங்களா? கண்டிப்பா இத தெரிஞ்சிக்கோங்க!
அமெரிக்காவுக்குச் செல்வோர் பிராண்டட் பொருள்களின் ஃபஸ்ட் காபி என்று சொல்லப்படும் அதே போன்ற போலி பொருள்களை வைத்திருந்தால், அவை சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா…
View More அமெரிக்கா போகப்போறீங்களா? கண்டிப்பா இத தெரிஞ்சிக்கோங்க!பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் கடத்தி வரப்பட்ட 12 கிலோ ஹெராயின்!
ஆளில்லா விமானம் மூலம் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 12 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானின் அனுப்கர்க்கு ஆளில்லா விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 12 கிலோ ஹெராயின் இன்று…
View More பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் கடத்தி வரப்பட்ட 12 கிலோ ஹெராயின்!மத்தியப் பிரதேசத்தில் ரூ.14.6 கோடி பணம் மற்றும் வெள்ளி பறிமுதல்!
மத்தியப் பிரதேசத்தில் வீட்டில் உரிய ஆவணங்கள் இன்றி பதுக்கி வைத்திருந்த ரூ.142 கோடி மதிப்பிலான பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜெய்னியில் உள்ள ஒரு வீட்டில் சூதாடுவதாக, காவல் துறைக்கு கிடைத்த…
View More மத்தியப் பிரதேசத்தில் ரூ.14.6 கோடி பணம் மற்றும் வெள்ளி பறிமுதல்!கன்னிவாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை – ரூ.1 லட்சம் ரொக்கம் பறிமுதல்!
கன்னிவாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 300 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட…
View More கன்னிவாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை – ரூ.1 லட்சம் ரொக்கம் பறிமுதல்!கிரீஸ் நாட்டில் இந்திய தயாரிப்பு வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்!
கிரீஸ் நாட்டில் இந்தியாவின் ‘எச்ஏபி பார்மா’ நிறுவனம் தயாரித்த 37.5 லட்சம் ‘நர்விஜெசிக்’ வலி நிவாரண மாத்திரைகளை கைப்பற்றியதாக அந்நாட்டு கடலோர காவல்படையினர் தெரிவித்தனர். கிரீஸ் நாட்டில் எகிப்து நாட்டைச் சேர்ந்த சிலர் கடத்தல்…
View More கிரீஸ் நாட்டில் இந்திய தயாரிப்பு வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்!சங்கரன்கோவிலில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.03 லட்சம் பறிமுதல்!
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த நிலையில், சங்கரன்கோவிலில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட 1 லட்சத்து மூவாயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி…
View More சங்கரன்கோவிலில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.03 லட்சம் பறிமுதல்!