தமிழ்நாடு அரசு கோரியுள்ள வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்திட, அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கோரியுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
View More “தமிழ்நாடு எம்.பிக்கள் அமித்ஷாவை சந்திக்க நேரம் கோரப்பட்டுள்ளது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்Relief Fund
மிக்ஜாம் புயல்: வெள்ள நிவாரணம் கோரி விண்ணப்பித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கு ஓர் நல்ல செய்தி!
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ள நிவாரணம் கோரி விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு முன்பு, விண்ணப்பதாரரை நிறுத்தி புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கியுள்ளது. மிக்ஜாம் புயலால் வடதமிழகத்தை சேர்ந்த சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு,…
View More மிக்ஜாம் புயல்: வெள்ள நிவாரணம் கோரி விண்ணப்பித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கு ஓர் நல்ல செய்தி!தென்காசியில் வெள்ள நிவாரண தொகை பெற தவறியவர்களா நீங்கள்! இதோ உங்களுக்கு மேலுமொரு வாய்ப்பு!
தென்காசியில் முதலமைச்சர் அறிவித்த மழை, வெள்ள நிவாரண நிதியை இதுவரை பெற தவறியவர்கள் நாளை (ஜன.3) பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தென்…
View More தென்காசியில் வெள்ள நிவாரண தொகை பெற தவறியவர்களா நீங்கள்! இதோ உங்களுக்கு மேலுமொரு வாய்ப்பு!வெள்ள நிவாரண தொகை பெற நாளை கடைசி நாள் – நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரண தொகையை பெற ஜன. 3ம் தேதிதான் கடைசி நாள் என்பதால், டோக்கன் பெற்றவர்கள் நாளை நிவாரண தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.…
View More வெள்ள நிவாரண தொகை பெற நாளை கடைசி நாள் – நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவிப்புவெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பு இல்லை – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்!
பொதுமக்கள் வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டி கோரிக்கை வைத்ததையடுத்து, தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பு இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். தூத்துக்குடியில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட…
View More வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பு இல்லை – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்!தூத்துக்குடியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு!
தூத்துக்குடியில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், சேதமடைந்த பகுதிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு செய்தார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17…
View More தூத்துக்குடியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு!பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம்! – அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!
மத்தியில் காங்கிரஸ், பாஜக என யார் ஆண்டாலும் தமிழ்நாட்டை மாற்றான் தாய் பிள்ளை போல் தான் பார்க்கிறார்கள். ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுப்படுத்திவிட்டோம் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி…
View More பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம்! – அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!“புயல் பாதிப்பிலிருந்து மக்களை மீட்கும் கடமையை உணர்ந்து மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்!” – அதிமுக பொதுக்குழு தீர்மானம்!
புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றும் கடமை மத்திய அரசுக்கும் உண்டு என்பதை உணர்ந்து தேவையான நிதி உதவியை தமிழ்நாட்டுக்கு வழங்க முன்வர வேண்டும் என வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. …
View More “புயல் பாதிப்பிலிருந்து மக்களை மீட்கும் கடமையை உணர்ந்து மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்!” – அதிமுக பொதுக்குழு தீர்மானம்!மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் இன்று நேரில் ஆய்வு!
தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நேரில் ஆய்வு செய்கிறார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய…
View More மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் இன்று நேரில் ஆய்வு!திருநெல்வேலியில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதியாக ரூ.58.14 லட்சம் வழங்கினார் அமைச்சர் உதயநிதி!
திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்திற்கும், கால்நடை இழந்தவர்களுக்கும் முதற்கட்ட நிவாரண நிதியாக 21 பயனாளிகளுக்கு ரூ.58.14 லட்சம் நிவாரணத் தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு…
View More திருநெல்வேலியில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதியாக ரூ.58.14 லட்சம் வழங்கினார் அமைச்சர் உதயநிதி!