தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழகம் வந்தடைந்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும்…

View More தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழகம் வந்தடைந்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

“எதிரி மீது போர் தொடுக்கும் எரிச்சல் மொழியில் தமிழ்நாட்டு மக்களை நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்தியுள்ளார்!” – தங்கம் தென்னரசு விமர்சனம்!

தமிழ்நாடு முதலமைச்சர் கோரிய நிதியைத் தராமல்,  எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கும் எரிச்சல் மொழியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் அளித்துள்ள பதில் தமிழ்நாட்டு மக்களை ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்துவதாகும் என நிதி மற்றும்…

View More “எதிரி மீது போர் தொடுக்கும் எரிச்சல் மொழியில் தமிழ்நாட்டு மக்களை நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்தியுள்ளார்!” – தங்கம் தென்னரசு விமர்சனம்!

“சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 98 % மக்களுக்கு நிவாரண நிதி வழங்கிவிட்டோம்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்!

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 98 சதவீத மக்களுக்கு ஆறாயிரம் ரூபாய் நிவாரண நிதியை இரண்டு வாரங்களில் கொடுத்துள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை பெரம்பூர் டான் போஸ்கோ தனியார் பள்ளியில் திமுக சிறுபான்மை…

View More “சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 98 % மக்களுக்கு நிவாரண நிதி வழங்கிவிட்டோம்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்!

“வெள்ள பாதிப்புக்கு ஒன்றிய அரசு முழுமையாக நிதி வழங்கவில்லை!” – கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!

தென்மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய அரசு முழுமையான நிதி வழங்கவில்லை என தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பெஞ்சமின் காலனியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…

View More “வெள்ள பாதிப்புக்கு ஒன்றிய அரசு முழுமையாக நிதி வழங்கவில்லை!” – கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!

’பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 92% நிவாரண நிதி வழங்கப்பட்டது’ – தமிழ்நாடு அரசு

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மிக்ஜாம் புயலுக்கான நிவாரண நிதி தற்போது வரை 92 சதவிகிதம் வழங்கப்பட்டதாக  தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னை,  திருவள்ளூர்,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. …

View More ’பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 92% நிவாரண நிதி வழங்கப்பட்டது’ – தமிழ்நாடு அரசு

மிக்ஜாம் புயல் நிவாரண நிதி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.!

மிக்ஜாம் புயல் நிவாரண நிதி ரூ.6000 வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய…

View More மிக்ஜாம் புயல் நிவாரண நிதி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.!

மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை – இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை  இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி பகுதியில் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய…

View More மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை – இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஞாயிற்றுக்கிழமை நியாயவிலைக் கடைகள் இயங்கும் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

‘மிக்ஜாம்’ புயல் நிவாரணத் தொகை நாளை மறுநாள் வழங்கப்பட உள்ளதையொட்டி ஞாயிற்றுக்கிழமை நியாயவிலைக் கடைகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக…

View More ஞாயிற்றுக்கிழமை நியாயவிலைக் கடைகள் இயங்கும் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

மிக்ஜாம் புயல், வெள்ளம் ரூ.6000 நிவாரணம் – டோக்கன் வழங்கும் பணி தீவிரம்!

ரூ.6000 நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  ‘மிக்ஜாம்’ புயலினால் சென்னை,  செங்கல்பட்டு,  காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் வசிக்கும் 37 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, …

View More மிக்ஜாம் புயல், வெள்ளம் ரூ.6000 நிவாரணம் – டோக்கன் வழங்கும் பணி தீவிரம்!

கனமழையால் சேதம் அடைந்த வாழைப்பயிர்களுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த விவசாயிகள்!

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்த கன மழையால் சுமார் 6000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் பெய்யும் கனமழை…

View More கனமழையால் சேதம் அடைந்த வாழைப்பயிர்களுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த விவசாயிகள்!