ஏ.ஆர்.ரகுமானை போல் தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் – பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், திரைத்துறையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ முன்வந்துள்ளது போல், அனைவரும் உதவ முன்வர வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் உள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன அலுவலகத்தில்…

View More ஏ.ஆர்.ரகுமானை போல் தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் – பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி

துருக்கி நிலநடுக்கம்: 1.78 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிவாரணமாக வழங்கிய உலக வங்கி

துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களுக்குப் பிறகு நிவாரணமாக துருக்கிக்கு 1.78 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள்…

View More துருக்கி நிலநடுக்கம்: 1.78 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிவாரணமாக வழங்கிய உலக வங்கி

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1000 நிவாரணம் – அரசாணை வெளியீடு

சீர்காழி மற்றும் தரங்கம்பாடியில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.   அண்மையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக டெல்டா…

View More மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1000 நிவாரணம் – அரசாணை வெளியீடு

குறுவை நெல் சாகுபடி இழப்பு: நிவாரணம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

குறுவை நெல் சாகுபடி இழப்பிற்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு ஆண்டு குறுவை சாகுபடிக்கு மே 24 அன்றே மேட்டூர்…

View More குறுவை நெல் சாகுபடி இழப்பு: நிவாரணம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மீனவர்களுக்கு நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மீனவ சங்கப் பிரதிநிதிகள், மீனவர்களுக்கு இலங்கையால் ஏற்படும் இன்னல்களைப்…

View More மீனவர்களுக்கு நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு