This news fact checked by Newschecker மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 20% அதாவது 110 பேர் முஸ்லிம்கள் என வைரலாகிவரும் தகவல் பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத்…
View More மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 110 பேர் முஸ்லிம்களா? உண்மை என்ன?mp’s
மக்களவைத் தேர்தலில் வென்ற எம்.பி.க்களில் 93% பேர் கோடீஸ்வரர்கள்!
மக்களவைத் தேர்தலில் தேர்வான எம்பிக்களில் 93% பேர் கோடீஸ்வரர்கள் எனவும், 46% எம்பிக்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான…
View More மக்களவைத் தேர்தலில் வென்ற எம்.பி.க்களில் 93% பேர் கோடீஸ்வரர்கள்!மாநிலங்களவை எம்.பி தேர்தல் வேட்பாளர்களில் 36% பேர் மீது கிரிமினல் வழக்குகள் – வெளியான திடுக்கிடும் தகவல்!
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வேட்பாளர்களில் சுமார் 36% பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஏடிஆர் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் 59 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில்,…
View More மாநிலங்களவை எம்.பி தேர்தல் வேட்பாளர்களில் 36% பேர் மீது கிரிமினல் வழக்குகள் – வெளியான திடுக்கிடும் தகவல்!மக்கள் வாக்கு அதிமுகவிற்கு திரும்பும் – வைகை செல்வன் பேட்டி!
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கு எந்த பணிகளும் செய்யாத காரணத்தினால் மக்கள் எதிர்ப்பு நிலையில் உள்ளனர். அவர்கள் வாக்கு அனைத்தும் அதிமுகவிற்கு திரும்பும் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில்…
View More மக்கள் வாக்கு அதிமுகவிற்கு திரும்பும் – வைகை செல்வன் பேட்டி!“தமிழ்நாடு எம்.பிக்கள் அமித்ஷாவை சந்திக்க நேரம் கோரப்பட்டுள்ளது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்
தமிழ்நாடு அரசு கோரியுள்ள வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்திட, அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கோரியுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
View More “தமிழ்நாடு எம்.பிக்கள் அமித்ஷாவை சந்திக்க நேரம் கோரப்பட்டுள்ளது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்பு!
மாநிலங்களவைக்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட…
View More மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்பு!