தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’!

தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிலும் வெப்பஅலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110…

View More தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’!

அதிகரிக்கும் கோடை வெயில் : தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் – மே.வங்கம், ஒடிசா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!

அதிகரிக்கும் கோடை வெயில் காரணமாக தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல  மே.வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே…

View More அதிகரிக்கும் கோடை வெயில் : தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் – மே.வங்கம், ஒடிசா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!

கொட்டித் தீர்க்கும் மழை – திருநெல்வேலியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு.!

தென் மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில்…

View More கொட்டித் தீர்க்கும் மழை – திருநெல்வேலியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு.!

மிக்ஜாம் புயல் மேலும் வலுவடைய வாய்ப்பு! நாளை இரவு வரை பலத்த மழை பெய்யும்! – பாலச்சந்திரன் பேட்டி

மிக்ஜாம் புயல் மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது என்றும், நாளை இரவு வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். மிக்ஜாம் புயல் தொடர்பாக செய்தியாளர்களை…

View More மிக்ஜாம் புயல் மேலும் வலுவடைய வாய்ப்பு! நாளை இரவு வரை பலத்த மழை பெய்யும்! – பாலச்சந்திரன் பேட்டி

மிக்ஜாம் புயல் எதிரொலி – சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக இன்று சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் தீவிர புயலாக கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 20…

View More மிக்ஜாம் புயல் எதிரொலி – சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

கேரளாவில் இன்று எர்ணாகுளத்திலும், நாளை இடுக்கி, கண்ணூரில் ரெட் அலர்ட் விடுப்பு: வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று இரவு முதலாக மிக கனமழை…

View More கேரளாவில் இன்று எர்ணாகுளத்திலும், நாளை இடுக்கி, கண்ணூரில் ரெட் அலர்ட் விடுப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் நாளை ‘ரெட் அலர்ட்’ – எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தமிழ்நாட்டில் நாளை (11-11-22) ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதால், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்…

View More தமிழ்நாட்டில் நாளை ‘ரெட் அலர்ட்’ – எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தமிழ்நாட்டிற்கு நாளை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை

தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு,…

View More தமிழ்நாட்டிற்கு நாளை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை

கேரள மாநிலத்தில் 8 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’

கேரள மாநிலத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக, 8 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் அதிகன மழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால்…

View More கேரள மாநிலத்தில் 8 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’

தமிழ்நாட்டிற்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை – இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டிற்கு இன்று மற்றும் நாளை இரண்டு நாட்களுக்கு அதி கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.   தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி…

View More தமிழ்நாட்டிற்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை – இந்திய வானிலை ஆய்வு மையம்