தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களுக்கு நாளை #RedAlert!

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.  இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும்…

View More தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களுக்கு நாளை #RedAlert!

“மீண்டும் வயநாட்டிற்கு ரெட் அலர்ட்!” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் மீண்டும் வயநாட்டிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து…

View More “மீண்டும் வயநாட்டிற்கு ரெட் அலர்ட்!” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மும்பையை வாட்டி வதைக்கும் கனமழை… அச்சத்தில் மக்கள்!

மும்பையில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதையடுத்து அங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவுறுத்தியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம்…

View More மும்பையை வாட்டி வதைக்கும் கனமழை… அச்சத்தில் மக்கள்!

மும்பையில் தொடரும் கனமழை – வீட்டு பால்கனி இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு!

மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. கிராண்ட் சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்ததில் 70 வயது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

View More மும்பையில் தொடரும் கனமழை – வீட்டு பால்கனி இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு!

நீலகிரி மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.  அடுத்த 3 நாட்களுக்கு கனமழை…

View More நீலகிரி மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

நீலகிரிக்கு அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது தென்மண்டல வானிலை ஆய்வு மையம்.  ஒடிசா கடலோரம் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் அரபிக்கடலில் நிலவும் சுழற்சி காரணமாக, நாட்டின் பெரும்பாலான…

View More நீலகிரிக்கு அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கேரளா, கர்நாடகா, கோவா மாநிலங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – ரெட் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம்!

கேரளா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் இன்று மிக மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.  வடமாநிலங்களில் பருவமழை பெய்துவரும் நிலையில் இன்று கேரளா, கர்நாடகா, கோவா…

View More கேரளா, கர்நாடகா, கோவா மாநிலங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – ரெட் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம்!

தென்தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்ட ‘ரெட் அலர்ட்’ வாபஸ்!

தென் தமிழ்நாடு கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாக வெப்ப அலை…

View More தென்தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்ட ‘ரெட் அலர்ட்’ வாபஸ்!

“தமிழ்நாட்டிற்கு அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்” – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில்…

View More “தமிழ்நாட்டிற்கு அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்” – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’….!

தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிலும் வெப்பஅலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு…

View More தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’….!