நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக மாஞ்சோலை பகுதிக்கு பேருந்து வசதி செய்து தர நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் கடல்…
View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி – மாஞ்சோலை பகுதிக்கு பேருந்து வசதி செய்து தர சீமான் கோரிக்கை.!South Flood
கனமழை : செந்தூர் எக்ஸ்பிரஸ் நேற்றிரவு முதல் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தம் – 1000 பயணிகள் உணவின்றி தவிப்பு.!
கனமழை காரணமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் நேற்றிரவு முதல் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் 1000 பயணிகள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி…
View More கனமழை : செந்தூர் எக்ஸ்பிரஸ் நேற்றிரவு முதல் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தம் – 1000 பயணிகள் உணவின்றி தவிப்பு.!“மொட்டை மாடியில இருக்கோம்… எங்கள காப்பாத்துங்க..” – வீடியோ வெளியிட்டு உதவி கேட்ட தூத்துக்குடி பெண்.!
” மொட்டை மாடியில இருக்கோம்… எங்கள காப்பாத்துங்க..” என மொட்டை மாடியிலிருந்து பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு உதவி கேட்ட செய்திகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய…
View More “மொட்டை மாடியில இருக்கோம்… எங்கள காப்பாத்துங்க..” – வீடியோ வெளியிட்டு உதவி கேட்ட தூத்துக்குடி பெண்.!கொட்டித் தீர்க்கும் மழை – திருநெல்வேலியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு.!
தென் மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில்…
View More கொட்டித் தீர்க்கும் மழை – திருநெல்வேலியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு.!வரலாறு காணாத மழை – பாதிக்கப்பட்டோருக்கு உதவ விரும்புவோர் நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நிவாரண பொருட்களை வழங்கலாம்!
வரலாறு காணாத மழையாக தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ விரும்புவோர் நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நிவாரண பொருட்களை வழங்கலாம் என நியூஸ் 7 தமிழ் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய…
View More வரலாறு காணாத மழை – பாதிக்கப்பட்டோருக்கு உதவ விரும்புவோர் நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நிவாரண பொருட்களை வழங்கலாம்!தென்மாவட்டங்களில் தொடரும் கனமழை – பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தென்மாவட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த நேரம் கோரி கடிதம் எழுதியுள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல…
View More தென்மாவட்டங்களில் தொடரும் கனமழை – பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!