பயோ மெட்ரிக் கருவியில் விரல்ரேகையை உறுதி செய்யாவிட்டால் குடும்ப அட்டையில் பெயர் நீக்கமா? பொதுமக்கள் அதிர்ச்சி!

குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவரும் பயோ மெட்ரிக் கருவியில் விரல் ரேகையை உறுதி செய்யாவிட்டால், இந்த மாதத்துடன் அட்டையிலிருந்து பெயர் நீக்கப்படும் என வெளியான தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

View More பயோ மெட்ரிக் கருவியில் விரல்ரேகையை உறுதி செய்யாவிட்டால் குடும்ப அட்டையில் பெயர் நீக்கமா? பொதுமக்கள் அதிர்ச்சி!

மரக்காணம் அருகே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!

மரக்காணம், கழிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 200 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கபடவில்லை என அப்பகுதி மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு…

View More மரக்காணம் அருகே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!

அண்ணன் இறந்த செய்தி கேட்டும், தனது கடமையை தவறாமல் செய்து முடித்த நியாய விலைக்கடை பெண் ஊழியர்!

திருநெல்வேலியில் அண்ணன் இறந்த செய்தி கேட்டு தேம்பி அழுது கொண்டே கடமையை தவறாமல் செய்து முடித்த நியாய விலைக்கடை பெண் ஊழியரின் கடமை உணர்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் லீமா.…

View More அண்ணன் இறந்த செய்தி கேட்டும், தனது கடமையை தவறாமல் செய்து முடித்த நியாய விலைக்கடை பெண் ஊழியர்!

சென்னை ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை – அமைச்சர் பெரியகருப்பன்

சென்னையில் 82 ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.  சமையலுக்கான அடிப்படை காய்கறிகளில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது வெங்காயம் மற்றும் தக்காளி ஆகும். இந்த…

View More சென்னை ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை – அமைச்சர் பெரியகருப்பன்

சீர்காழியில் புழுக்கள் நிறைந்த ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி போராட்டம்!

சீர்காழியில் ரேஷன் கடையில் வாங்கிய அரிசியில் புழுக்கள் நிறைந்திருந்ததால் பயனாளி அரிசியை சாலையில் கொட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் உள்ள ரேஷன் கடைகளில் தரமற்ற…

View More சீர்காழியில் புழுக்கள் நிறைந்த ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி போராட்டம்!

ரேஷன் அரிசி கடத்தல்; வாகனத்துடன் ஒருவர் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் செய்த ஒருவரை வாகனத்துடன் கைது காவல்துறை செய்துள்ளது.  ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக் கடற்கரைச் சாலைப் பகுதியில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டப் பொழுது சந்தேகத்து இடமாக வந்த டாடா சுமோ வாகனத்தில் சுமார்…

View More ரேஷன் அரிசி கடத்தல்; வாகனத்துடன் ஒருவர் கைது

நியாயவிலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க பரிசீலனை: அமைச்சர் சக்ரபாணி

நியவிலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க பரிசீலனை செய்யப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை, 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக சிறுதானிய உற்பத்தியில், முதலிடத்தில்…

View More நியாயவிலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க பரிசீலனை: அமைச்சர் சக்ரபாணி

நியாய விலை கடைகளில் வழங்கப்படும் அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து வழங்கப்படும் – அமைச்சர் சக்கரபாணி

வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் வழங்கப்படும் அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும்  என அமைச்சர் சக்கரபாணி பேசியுள்ளார்.  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்…

View More நியாய விலை கடைகளில் வழங்கப்படும் அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து வழங்கப்படும் – அமைச்சர் சக்கரபாணி

ரூ.250 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை சோதனையில் அம்பலம்

தமிழ்நாடு அரசின் பொது விநியோக திட்டத்திற்கு பொருட்கள் விநியோகம் செய்யும் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.250 கோடி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணம் சிக்கியதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பொது…

View More ரூ.250 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை சோதனையில் அம்பலம்