தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் கருவிழி மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 09-ஆம் தேதி…
View More விரைவில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருள்கள் வழங்க நடவடிக்கைஅமைச்சர் சக்கரபாணி
நியாயவிலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க பரிசீலனை: அமைச்சர் சக்ரபாணி
நியவிலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க பரிசீலனை செய்யப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை, 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக சிறுதானிய உற்பத்தியில், முதலிடத்தில்…
View More நியாயவிலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க பரிசீலனை: அமைச்சர் சக்ரபாணிரேஷன் அரிசி வழங்கும் ஆலைகளில் நவீன கருவி பொருத்த முடிவு: அமைச்சர் சக்கரபாணி
ரேஷன் அரிசியில் உள்ள தூசிகளை அகற்ற, நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குட்பட்ட 21 அரிசி ஆலைகளிலும் நவீன கருவியை பொருத்த முடிவு செய்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில் உள்ள…
View More ரேஷன் அரிசி வழங்கும் ஆலைகளில் நவீன கருவி பொருத்த முடிவு: அமைச்சர் சக்கரபாணிடெல்டாவில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள்: அமைச்சர் சக்கரபாணி!
டெல்டா பகுதிகளில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார் திண்டுக்கல் மாவட்டம் கம்பிளியம்பட்டி கிராமத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா 2ம் கட்ட நிவாரண நிதி மற்றும் 14 வகை…
View More டெல்டாவில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள்: அமைச்சர் சக்கரபாணி!ரேஷன் கடைகள் திறப்பு குறித்து முதல்வருடன் ஆலோசனை!
முழு ஊரடங்கு காலத்தில், ரேஷன் கடைகள் இயங்குவது குறித்து, முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும், என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை முதல்…
View More ரேஷன் கடைகள் திறப்பு குறித்து முதல்வருடன் ஆலோசனை!