“இபிஎஸ் அவசரப்பட்டு வசவுகளை அள்ளித் தெளிக்கிறார்” – அமைச்சர் சக்கரபாணி காட்டம்

தருமபுரி அரசு கிடங்கில் நெல் மூட்டைகள் மாயமான விவகாரத்தில் உண்மை தன்மை அறிந்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தர்மபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7,000…

View More “இபிஎஸ் அவசரப்பட்டு வசவுகளை அள்ளித் தெளிக்கிறார்” – அமைச்சர் சக்கரபாணி காட்டம்

அனைத்து மாவட்டங்களிலும் சிறுதானிய திருவிழா நடத்தப்படும்- அமைச்சர் சக்கரபாணி

சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு பாரம்பரிய சிறுதானிய உணவு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் சிறுதானிய உணவு திருவிழா  நடத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்…

View More அனைத்து மாவட்டங்களிலும் சிறுதானிய திருவிழா நடத்தப்படும்- அமைச்சர் சக்கரபாணி

நியாயவிலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க பரிசீலனை: அமைச்சர் சக்ரபாணி

நியவிலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க பரிசீலனை செய்யப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை, 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக சிறுதானிய உற்பத்தியில், முதலிடத்தில்…

View More நியாயவிலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க பரிசீலனை: அமைச்சர் சக்ரபாணி

திருவாரூரில் 33% வனப்பரப்பை அதிகரிக்க வேண்டும்- அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்

திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் இணைந்து 33 சதவீதத்திற்கும் மேல் வனப்பரப்பை உயர்த்த வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை வளர்ச்சி திட்ட பணிகள்…

View More திருவாரூரில் 33% வனப்பரப்பை அதிகரிக்க வேண்டும்- அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் புகார் பெட்டி- அமைச்சர் சக்கரபாணி

அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டைத் தடுக்க புகார் பெட்டி வைக்கப்படும். புகார்கள் மீது வாரம் ஒரு முறை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.  திருவாரூர்…

View More அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் புகார் பெட்டி- அமைச்சர் சக்கரபாணி

‘வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் அலுவலகங்கள் சொந்த கட்டடத்தில் இயங்க நடவடிக்கை’

வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் அலுவலகங்கள் சொந்த கட்டடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது பேசிய திமுக எம்எல்ஏ அரவிந்த ரமேஷ் சோழிங்நல்லூர் தொகுதியில் சிஎஸ்ஆர்…

View More ‘வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் அலுவலகங்கள் சொந்த கட்டடத்தில் இயங்க நடவடிக்கை’

பொங்கல் தொகுப்பில் முழுக் கரும்பு வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி

நிதி நெருக்கடி சிரமமாக இருந்தபோதும் விவசாயிகளுக்கு நிவாரண தொகையை முதலமைச்சர் வழங்கியுள்ளார் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு அரசால் அறவிக்கப்பட்ட 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில்…

View More பொங்கல் தொகுப்பில் முழுக் கரும்பு வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி

காய்கறிகள் அதிக விலைக்கு விற்பதாக எந்த புகாரும் வரவில்லை; அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!

காய்கறிகள் அதிக விலைக்கு விற்றது தொடர்பாக, இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றும் புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தளர்வற்ற முழு ஊரடங்கையொட்டி, கோவையில் நடமாடும் காய்காறி…

View More காய்கறிகள் அதிக விலைக்கு விற்பதாக எந்த புகாரும் வரவில்லை; அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!

கொரோனா நிவாரண நிதி: 10 ஆம் தேதி முதல் ரூ.2000 கிடைக்கும்!

கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையான இரண்டாயிரம் ரூபாய், வரும் 10 ஆம் தேதி முதல் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். முதலமைச்சராக நேற்று பதவியேற்ற மு.க.ஸ்டாலின், கொரோனா…

View More கொரோனா நிவாரண நிதி: 10 ஆம் தேதி முதல் ரூ.2000 கிடைக்கும்!