மரக்காணம் அருகே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!

மரக்காணம், கழிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 200 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கபடவில்லை என அப்பகுதி மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு…

View More மரக்காணம் அருகே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!