புரட்டாசி மாத பூஜைக்காக நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.
View More சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மறுநாள் திறப்பு!#open
பங்குனி ஆராட்டு விழா – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு!
பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படவுள்ளது.
View More பங்குனி ஆராட்டு விழா – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு!ரம்ஜான் பண்டிகை : வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
ரம்ஜான் பண்டிகை நாளான இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது.
View More ரம்ஜான் பண்டிகை : வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!புரி ஜெகந்நாதர் கோயிலின் 4 கதவுகளும் 4 ஆண்டுகளுக்குப் பின் திறப்பு!
ஒடிசாவின் புரி ஜெகந்நாதர் கோயிலின் அனைத்து கதவுகளும் 4 ஆண்டுகளுக்கு பின் இன்று திறக்கப்பட்டன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலோடு ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல்…
View More புரி ஜெகந்நாதர் கோயிலின் 4 கதவுகளும் 4 ஆண்டுகளுக்குப் பின் திறப்பு!தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது – முக்கிய அறிவிப்பு!
மதுரையில் நாளை விடுதலை முழக்க மாநாடு நடைபெறுவதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் கடைகள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மே 5ஆம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41 ஆவது வணிகர்…
View More தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது – முக்கிய அறிவிப்பு!மகளிர் உரிமைத் தொகை பெற தபால் நிலையத்தில் கணக்கு தொடங்க நிர்பந்தம் என புகார்!
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள குடும்பப் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையைப் பெற தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்கு துவங்க வேண்டுமென கூறிக் கட்டாயப்படுத்துவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே…
View More மகளிர் உரிமைத் தொகை பெற தபால் நிலையத்தில் கணக்கு தொடங்க நிர்பந்தம் என புகார்!