என்னை இனி ‘ஜெயம் ரவி’ என அழைக்க வேண்டாம் – நடிகர் கோரிக்கை!

ஜெயம் ரவி என்ற பெயரில் இனி வரும் காலங்களில் தன்னை அழைக்க வேண்டாம் என்று நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

View More என்னை இனி ‘ஜெயம் ரவி’ என அழைக்க வேண்டாம் – நடிகர் கோரிக்கை!

பெயருக்கு பின்னால் சாதி பெயரா? – விளக்கம் அளித்த #NithyaMenen!

நடிகை நித்யா தனது பெயருக்கு பின்னால் உள்ள மெனன் சாதியப் பெயரல்ல என விளக்கமளித்துள்ளார். 2006-ம் ஆண்டில் கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நித்யா மேனன். பின்னர் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு…

View More பெயருக்கு பின்னால் சாதி பெயரா? – விளக்கம் அளித்த #NithyaMenen!

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க அரிய வாய்ப்பு…தவற விடாதீங்க…!

பிறப்புச் சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சேர்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய சேவைகள் அனைத்திற்குமே பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என்ற நிலை உள்ளது.…

View More பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க அரிய வாய்ப்பு…தவற விடாதீங்க…!

பெயர், பாலினத்தை மாற்றிய IRS அதிகாரி – மத்திய அரசு அனுமதி!

ஹைதராபாத்தில் பணிபுரியும் ஐ.ஆர்.எஸ் அதிகாரி தனது பாலினம் மற்றும் பெயரை மாற்றியுள்ளார். கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது பெயர் மற்றும் பிறந்த தேதி குறித்து ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் பத்தாம் வகுப்பு படிக்கும்…

View More பெயர், பாலினத்தை மாற்றிய IRS அதிகாரி – மத்திய அரசு அனுமதி!

அருணாச்சலப் பிரதேச எல்லையோரம் 175 கிராமங்களை உருவாக்க சீனா திட்டம்!

அருணாச்சல பிரதசே மாநில எல்லையோரம் மேலும் 175 கிராமங்களை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத்…

View More அருணாச்சலப் பிரதேச எல்லையோரம் 175 கிராமங்களை உருவாக்க சீனா திட்டம்!

சீன ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் மோடி மெளனம் காப்பது ஏன்? – காங்கிரஸ் கேள்வி!

சீன ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் மோடி மெளனம் காப்பது ஏன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பியுள்ளார். சீனாவின் உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு இந்தியாவின் பகுதியாக உள்ள அருணாச்சலப்…

View More சீன ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் மோடி மெளனம் காப்பது ஏன்? – காங்கிரஸ் கேள்வி!

நான் உங்கள் வீட்டு பெயரை மாற்றினால் எனது வீடாகுமா? – அருணாச்சப் பிரதேச விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி!

அருணாச்சலப் பிரதேசம் நேற்றும், இன்றும், நாளையும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே தொடரும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் என்று தெரிவித்துள்ளார். சீனாவின் உள்துறை அமைச்சகம் கடந்த வருடம் இந்தியாவின் பகுதியாக உள்ள அருணாச்சலப்…

View More நான் உங்கள் வீட்டு பெயரை மாற்றினால் எனது வீடாகுமா? – அருணாச்சப் பிரதேச விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி!

விரல்ரேகையை உறுதி செய்யாவிட்டால் குடும்ப அட்டையில் பெயர் நீக்கமா? – தமிழ்நாடு அரசு விளக்கம்…!

நியாய விலைக் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்பு தொடர்பாக சில நாளிதழ்களில் வெளியான செய்தி குறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் 2.20 கோடிக்கும்…

View More விரல்ரேகையை உறுதி செய்யாவிட்டால் குடும்ப அட்டையில் பெயர் நீக்கமா? – தமிழ்நாடு அரசு விளக்கம்…!

சரத் பவார் கட்சிக்கு புதிய பெயரை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்!

தேசியவாத காங்கிரஸ் கட்சி, அஜித் பவாருக்கே சொந்தம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், சரத் பவாரின் கட்சிக்கு புதிய பெயரை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் சரத் பவார்.…

View More சரத் பவார் கட்சிக்கு புதிய பெயரை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்!

பயோ மெட்ரிக் கருவியில் விரல்ரேகையை உறுதி செய்யாவிட்டால் குடும்ப அட்டையில் பெயர் நீக்கமா? பொதுமக்கள் அதிர்ச்சி!

குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவரும் பயோ மெட்ரிக் கருவியில் விரல் ரேகையை உறுதி செய்யாவிட்டால், இந்த மாதத்துடன் அட்டையிலிருந்து பெயர் நீக்கப்படும் என வெளியான தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

View More பயோ மெட்ரிக் கருவியில் விரல்ரேகையை உறுதி செய்யாவிட்டால் குடும்ப அட்டையில் பெயர் நீக்கமா? பொதுமக்கள் அதிர்ச்சி!