சீர்காழியில் ரேஷன் கடையில் வாங்கிய அரிசியில் புழுக்கள் நிறைந்திருந்ததால் பயனாளி அரிசியை சாலையில் கொட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் உள்ள ரேஷன் கடைகளில் தரமற்ற…
View More சீர்காழியில் புழுக்கள் நிறைந்த ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி போராட்டம்!