நியாயவிலைக் கடை காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு

நியாயவிலைக் கடைகளில் சுமார் 4,000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் காலி பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதிகளின்படி ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட…

View More நியாயவிலைக் கடை காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு

ரேஷன் கடைகளில் ஜிபே, பேடிஎம் வசதி: எந்த பிரச்னையும் வராது – அமைச்சர் ஐ.பெரியசாமி

வெற்றிலை பாக்கு கடையில் கூட GPay, Paytm உள்ளது. ரேஷன் கடைகளில் கூகுள் பே பயன்படுத்துவதால் எந்த ஒரு பிரச்னைகளும் வராது என மதுரை விமான விமான நிலையத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி…

View More ரேஷன் கடைகளில் ஜிபே, பேடிஎம் வசதி: எந்த பிரச்னையும் வராது – அமைச்சர் ஐ.பெரியசாமி

“இங்கு எதுவும் இலவசம் இல்லை”; மத்திய நிதியமைச்சருக்கு மார்க்சிஸ்ட் விளக்கம்

தெலங்கானா ரேஷன் கடைகளில் ஏன் மோடி படம் இடம்பெறவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பிய நிலையில், இங்கு எதுவும் இலவசம் இல்லை என சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கருத்து…

View More “இங்கு எதுவும் இலவசம் இல்லை”; மத்திய நிதியமைச்சருக்கு மார்க்சிஸ்ட் விளக்கம்

ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி படம் வைக்க நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி படம் வைக்கக் கோரி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். தெலுங்கானா மாநிலம், காமாரெட்டி மாவட்டம், பீர்கார் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் மத்திய நிதி அமைச்சர்…

View More ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி படம் வைக்க நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க…

View More நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

ரேஷன் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: சம்பளத்தைப் பிடிக்க உத்தரவு

நியாய விலைக் கடை பணியாளர்கள் இன்று முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில், சம்பளத்தைப் பிடித்தம் செய்ய கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு, நியாயவிலைக் கடைகளுக்கு தனித் துறை…

View More ரேஷன் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: சம்பளத்தைப் பிடிக்க உத்தரவு

குடும்ப அட்டை: புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை

குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நியாயவிலைக்கடைகளின் மீது, குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள்…

View More குடும்ப அட்டை: புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை

நியாயவிலைக்கடைகளில், தகவல் பலகை அமைக்க உத்தரவு

நியாயவிலைக்கடைகளில் பொருட்களின் இருப்பு குறித்த தகவல்கள், அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கொண்ட தகவல் பலகை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் பராமரிக்க வேண்டிய அறிவிப்பு பலகைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு…

View More நியாயவிலைக்கடைகளில், தகவல் பலகை அமைக்க உத்தரவு

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் இலவச உணவு பொருட்கள்

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் உணவு பொருட்கள் இலவசமாக வழங்கும் திட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பின்பு…

View More புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் இலவச உணவு பொருட்கள்

ரேஷன் கடைகளில் முறைகேடு புகார் – தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

ரேஷன் கடைகளில் ஒரே ஊழியர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருவதால் முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளதால், அவர்களை பணியிடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒரே…

View More ரேஷன் கடைகளில் முறைகேடு புகார் – தமிழ்நாடு அரசு எச்சரிக்கை