நெல் கொள்முதல் பணி பற்றி ராமதாஸ் கூறிய கருத்து சரிதானா என அவர் சிந்தித்து பார்க்க வேண்டும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
View More நெல் கொள்முதல் பற்றிய கருத்தை சிந்தித்து பார்க்க வேண்டும் – ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்!Sakkarapani
பொறாமையின் உச்சத்தில் இபிஎஸ் அவதூறு அள்ளித் தெளிக்கிறார் – அமைச்சர் சக்கரபாணி குற்றச்சாட்டு
7,000 டன் நெல் மூட்டைகள் மாயமான விவகாரத்தில் முதலமைச்சர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இபிஎஸ் அவதூறுகளை அள்ளித் தெளிக்கிறார் என்று அமைச்சர் சக்கரபாணி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி…
View More பொறாமையின் உச்சத்தில் இபிஎஸ் அவதூறு அள்ளித் தெளிக்கிறார் – அமைச்சர் சக்கரபாணி குற்றச்சாட்டு4 மாவட்டங்களில் மழையால் 87 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் பாதிப்பு – அமைச்சர் சக்கரபாணி தகவல்
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் சக்கரபாணி, தஞ்சை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 87 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில் மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா…
View More 4 மாவட்டங்களில் மழையால் 87 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் பாதிப்பு – அமைச்சர் சக்கரபாணி தகவல்தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்- அமைச்சர் சக்கரபாணி
தமிழகத்தில் இந்த வருடம் 9 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களில் 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.…
View More தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்- அமைச்சர் சக்கரபாணிடிசம்பர் 30ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம்
பொங்கல் பரிசுக்கான டோக்கன் வரும் டிசம்பர் 30ம் தேதி முதல் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் பொங்கல் தொகுப்பு…
View More டிசம்பர் 30ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம்நியாய விலை கடைகளில் வழங்கப்படும் அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து வழங்கப்படும் – அமைச்சர் சக்கரபாணி
வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் வழங்கப்படும் அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி பேசியுள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்…
View More நியாய விலை கடைகளில் வழங்கப்படும் அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து வழங்கப்படும் – அமைச்சர் சக்கரபாணி’பொங்கல் தொகுப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்’ – அமைச்சர் சக்கரபாணி
பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து இன்னும் எந்த ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்படவில்லை என்றும், முதலமைச்சர் அது குறித்து அறிவிப்பார் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற…
View More ’பொங்கல் தொகுப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்’ – அமைச்சர் சக்கரபாணி“கொள்முதல் செய்த நெல்லை திறந்தவெளியில் வைக்க வேண்டியதில்லை” – அமைச்சர் சக்கரபாணி
11 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை கொள்முதல் செய்து வைக்க கிடங்குகள் உள்ளதால், திறந்தவெளியில் அவற்றை வைக்க வேண்டிய தேவையில்லை என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், நாமக்கல் கவிஞர்…
View More “கொள்முதல் செய்த நெல்லை திறந்தவெளியில் வைக்க வேண்டியதில்லை” – அமைச்சர் சக்கரபாணிதடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்களா? அமைச்சர் விளக்கம்
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள் வழங்கப் படும் என்று சமூக வலைதளங்களில் பரவிய செய்தி தவறானது என்று உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு…
View More தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்களா? அமைச்சர் விளக்கம்