சென்னையில் 82 ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். சமையலுக்கான அடிப்படை காய்கறிகளில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது வெங்காயம் மற்றும் தக்காளி ஆகும். இந்த…
View More சென்னை ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை – அமைச்சர் பெரியகருப்பன்Minister Periyakaruppan
கரும்பு கொள்முதல் விவகாரம்; இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்
கரும்பு கொள்முதல் விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியக்கருப்பன் பதில்ளித்துள்ளார். கரும்பு கொள்முதல் விலை தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பதில்…
View More கரும்பு கொள்முதல் விவகாரம்; இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்பொங்கல் தொகுப்பு மக்களை சென்றடைய மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு- தமிழக அரசு
பொங்கல் தொகுப்பு மக்களை சென்றடைய மாவட்ட ஆட்சியர்களே முழு பொறுப்பு என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1,000 ரொக்கத்துடன் முழு கரும்பு,…
View More பொங்கல் தொகுப்பு மக்களை சென்றடைய மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு- தமிழக அரசுமக்களை பற்றி கவலைப்படாத இயக்கம் அதிமுக – அமைச்சர் பெரியகருப்பன்
அதிமுகவினருக்கு மக்களை பற்றி கவலையில்லை, நாட்டை பற்றி கவலை இல்லை என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கொன்னக்குளம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள்…
View More மக்களை பற்றி கவலைப்படாத இயக்கம் அதிமுக – அமைச்சர் பெரியகருப்பன்100 நாள் வேலைத்திட்டத்தில் விவசாய பணிகள்?
நூறுநாள் வேலை திட்டத்தில் விவசாய பணிகளை சேர்ப்பது தொடர்பாக ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருவதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். பிரதம மந்திரி வீடு (ஆவாஸ் யோஜனா) கட்டும் திட்டத்தின் கீழ் எழக்கூடிய…
View More 100 நாள் வேலைத்திட்டத்தில் விவசாய பணிகள்?மகளிர் சுய உதவிக்குழுக்களிடமிருந்து பெற நடவடிக்கை – அமைச்சர் பதில்
அரசு அலுவலகங்களுக்குத் தேவையான பொருட்களை மகளிர் சுய உதவிக் குழுக்களிடமிருந்து பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பிரத்யேக இணையதள முகப்பு உருவாக்கம் பணி நடைபெற்று வருவதாகவும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். …
View More மகளிர் சுய உதவிக்குழுக்களிடமிருந்து பெற நடவடிக்கை – அமைச்சர் பதில்தோல்வி பயத்தால் அதிமுக உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைத்தது: அமைச்சர் விமர்சனம்
முந்தைய அதிமுக அரசு தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைத்தது என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் விமர்சித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் 6 கோடி ரூபாய்…
View More தோல்வி பயத்தால் அதிமுக உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைத்தது: அமைச்சர் விமர்சனம்“உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை” – அமைச்சர் பெரியகருப்பன்
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், ஊரக…
View More “உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை” – அமைச்சர் பெரியகருப்பன்உள்ளாட்சித் தேர்தல் எப்போது? அமைச்சர் பெரியகருப்பன் பதில்!
கொரோனா பரவல் குறைந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சிவகங்கையில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு,…
View More உள்ளாட்சித் தேர்தல் எப்போது? அமைச்சர் பெரியகருப்பன் பதில்!கொரோனாவுக்கு எதிராக அரசு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது: அமைச்சர் பெரியகருப்பன்
கொரோனா தொற்று அதிகம் பாதித்தாலும் அதைச் சந்திக்கும் அளவிற்கு அரசு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை…
View More கொரோனாவுக்கு எதிராக அரசு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது: அமைச்சர் பெரியகருப்பன்