இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் அஞ்சலி – திமுகவுக்கு நன்றி தெரிவித்து இமானுவேல் சேகரன் மகள் பிரபா ராணி பேட்டி!

இமானுவேல் சேகரன் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்த திமுகவிற்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் என இமானுவேல் சேகரனின் மகள் பிரபா ராணி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 67வது…

View More இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் அஞ்சலி – திமுகவுக்கு நன்றி தெரிவித்து இமானுவேல் சேகரன் மகள் பிரபா ராணி பேட்டி!

#Pampan புதிய ரயில் பாலம் – சரக்கு ரயில் சோதனை ஓட்டம்!

பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப் பாலத்தில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரத்தை இணைக்கும் வகையில் 1914ம் ஆண்டு கடலுக்கு குறுக்கே ரயில்வே பாலம் கட்டப்பட்டது. கப்பல்கள்…

View More #Pampan புதிய ரயில் பாலம் – சரக்கு ரயில் சோதனை ஓட்டம்!

ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்திற்குள் திடீரென என்ட்ரி கொடுத்த ஜோடி குரங்குகள் – பார்த்து ரசித்த பொதுமக்கள்!

குரங்குகளே இல்லாத ராமநாதபுரத்திற்கு திடீரென ஜோடி குரங்குகள் என்ட்ரி கொடுத்ததால் அந்த பகுதியில் இருந்தவர்கள் குரங்குகளை பார்த்து ரசித்தனர்.  ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் திடீரென இரண்டு குரங்குகள் உலா வந்தது.  அந்த இரண்டு…

View More ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்திற்குள் திடீரென என்ட்ரி கொடுத்த ஜோடி குரங்குகள் – பார்த்து ரசித்த பொதுமக்கள்!

வங்கியில் தவறுலதாக வேறொரு கணக்கிற்கு அனுப்பட்டபட்ட ரூ.5 லட்சத்தோடு தலைமறைவான நபர்… மாநிலம் தாண்டி சென்று பணத்தை மீட்ட பரமக்குடி போலீசார்!

மருத்துவ செலவிற்காக வங்கி கணக்கில் தவறுதலாக அனுப்பப்பட்ட 5 லட்சம் ரூபாயை திருப்பதிக்கு சென்று போராடி மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த பரமக்குடி நகர் காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதிநகரைச்…

View More வங்கியில் தவறுலதாக வேறொரு கணக்கிற்கு அனுப்பட்டபட்ட ரூ.5 லட்சத்தோடு தலைமறைவான நபர்… மாநிலம் தாண்டி சென்று பணத்தை மீட்ட பரமக்குடி போலீசார்!

மண்டபம் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மண்டபம் அருகே இயந்திர மீன்பிடி படகு சேதமடைந்ததால், நீரில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இயந்திர மீன்பிடி படகு சேதமடைந்ததில் நீரில் மூழ்கி…

View More மண்டபம் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தென்மாவட்ட கடற்கரைகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை! 

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி,  திருநெல்வேலி,  ராமநாதபுரம்,  தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் கள்ளக் கடல் நிகழ்வுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு கோடை காலம் தொடங்கியதிலிருந்து கடும் வெப்பம் வாட்டி வதைத்தது. பல இடங்களில் வரலாறு காணாத…

View More தென்மாவட்ட கடற்கரைகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை! 

கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக ராமநாதபுர மண்டப காவல் நிலைய ஆய்வாளர் சத்தியசீலாவை டிஐஜி துரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். கடந்த வாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.  இதில் சிங்கம்…

View More கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

ரூ.40 லட்சம் மின் கட்டண பாக்கி: இருளில் தத்தளித்த பாம்பன் சாலை!

ராமேஸ்வரம் பாம்பன் சாலைப் பாலத்தில் ரூ. 40 லட்சம் மின் கட்டண பாக்கியால் இருளில் மூழ்கியது.  ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம், ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் 2.3 கி.மீ. தொலைவுக்கு கடல் மீது…

View More ரூ.40 லட்சம் மின் கட்டண பாக்கி: இருளில் தத்தளித்த பாம்பன் சாலை!

தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’….!

தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிலும் வெப்பஅலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு…

View More தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’….!

தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’!

தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிலும் வெப்பஅலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110…

View More தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’!