#Pampan புதிய ரயில் பாலம் – சரக்கு ரயில் சோதனை ஓட்டம்!

பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப் பாலத்தில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரத்தை இணைக்கும் வகையில் 1914ம் ஆண்டு கடலுக்கு குறுக்கே ரயில்வே பாலம் கட்டப்பட்டது. கப்பல்கள்…

View More #Pampan புதிய ரயில் பாலம் – சரக்கு ரயில் சோதனை ஓட்டம்!

ரூ.40 லட்சம் மின் கட்டண பாக்கி: இருளில் தத்தளித்த பாம்பன் சாலை!

ராமேஸ்வரம் பாம்பன் சாலைப் பாலத்தில் ரூ. 40 லட்சம் மின் கட்டண பாக்கியால் இருளில் மூழ்கியது.  ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம், ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் 2.3 கி.மீ. தொலைவுக்கு கடல் மீது…

View More ரூ.40 லட்சம் மின் கட்டண பாக்கி: இருளில் தத்தளித்த பாம்பன் சாலை!

நடுக்கடலில் மீனவர் மாயம்; மீட்பு பணி தீவிரம்

மீனவர்கள் சென்ற படகு நடுக்கடலில் வீசிய சூறைக்காற்றால் நடுக்கடலில் மூழ்கியது. இதில் மாயமான மீனவரை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கும் பணியில் மரைன் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து…

View More நடுக்கடலில் மீனவர் மாயம்; மீட்பு பணி தீவிரம்

பாம்பன் தூக்கு பாலத்தில் பழுது: திருச்சி- ராமேஸ்வரம் ரயில், மண்டபத்தில் நிறுத்தம்!

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் வர வேண்டிய ரயில் மண்டபத்திலேயே நிறுத்தப்பட்டது. ராமேஸ்வரம் தீவையும் மண்டபம் நிலப்பரப்பையும் இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பாம்பன் ரயில்…

View More பாம்பன் தூக்கு பாலத்தில் பழுது: திருச்சி- ராமேஸ்வரம் ரயில், மண்டபத்தில் நிறுத்தம்!