எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மண்டபம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமநாதபுரம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து, பாம்பன் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க சென்றுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்…
View More மண்டபம் மீனவர்கள் 8 பேர் கைது… எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை குற்றச்சாட்டு!fishers
மீனவர்கள் கைது… மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச்…
View More மீனவர்கள் கைது… மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!23 தமிழக மீனவர்கள் கைது… தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்!
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சென்ற கன்னியாகுமரி மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை…
View More 23 தமிழக மீனவர்கள் கைது… தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்!#PMK | “இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழ்நாடு – இலங்கை அரசு மற்றும் மீனவர்களின் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, அதன் மூலம் மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…
View More #PMK | “இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!நாகை மாவட்ட மீனவர்கள் 11 பேர் விடுதலை – #Srilanka நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை கடற்படையினரால் கடந்த ஆக.23ஆம் தேதி கைது செய்யப்பட்ட 11 நாகை மீனவர்களை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சாந்தி பழனிசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைப்பேட்டையைச்…
View More நாகை மாவட்ட மீனவர்கள் 11 பேர் விடுதலை – #Srilanka நீதிமன்றம் உத்தரவு!நாகை மீனவர்கள் மீது #SriLanka கடல் கொள்ளையர்கள் தாக்குதல்: ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு!
கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்கியதில் மீனவர்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறி இந்திய கடல்பகுதிக்குள் நுழைந்து தமிழ்நாடு மீனவர்களை தாக்கி பொருட்களை…
View More நாகை மீனவர்கள் மீது #SriLanka கடல் கொள்ளையர்கள் தாக்குதல்: ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு!“மீனவர் பிரச்னைக்கு மத்திய,மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
“இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். வங்கக்கடலில் மீன்பிடித்த 11…
View More “மீனவர் பிரச்னைக்கு மத்திய,மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் – தமிழக மீனவர்கள் 25 பேர் கைது!
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையாகவே தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் மிக…
View More தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் – தமிழக மீனவர்கள் 25 பேர் கைது!மண்டபம் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
மண்டபம் அருகே இயந்திர மீன்பிடி படகு சேதமடைந்ததால், நீரில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இயந்திர மீன்பிடி படகு சேதமடைந்ததில் நீரில் மூழ்கி…
View More மண்டபம் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!தொடரும் தமிழக மீனவர்கள் கைது – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த…
View More தொடரும் தமிழக மீனவர்கள் கைது – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!