கேரள கடற்கரைக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை! இயற்கையின் அடுத்தடுத்த அடி!

கேரளாவுக்கு கள்ளக் கடல் நிகழ்வுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. …

View More கேரள கடற்கரைக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை! இயற்கையின் அடுத்தடுத்த அடி!

தென்மாவட்ட கடற்கரைகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை! 

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி,  திருநெல்வேலி,  ராமநாதபுரம்,  தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் கள்ளக் கடல் நிகழ்வுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு கோடை காலம் தொடங்கியதிலிருந்து கடும் வெப்பம் வாட்டி வதைத்தது. பல இடங்களில் வரலாறு காணாத…

View More தென்மாவட்ட கடற்கரைகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை! 

“மருத்துவ கல்லூரி மாணவர்களின் உயிரிழப்பு மருத்துவ உலகிற்கும், தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

மருத்துவக் கல்வி பயின்று உயிர்காக்கும் மருத்துவராகி மருத்துவச் சேவையில் ஈடுபடவிருந்த மாணவர்களின் உயிரிழப்பு மருத்துவ உலகிற்கும், தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பறக்கை கிராமத்தைச்…

View More “மருத்துவ கல்லூரி மாணவர்களின் உயிரிழப்பு மருத்துவ உலகிற்கும், தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி – ‘கள்ளக்கடல்’ நிகழ்வால் நாகர்கோவிலில் நடந்த சோகம்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பறக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வதர்ஷித் (23). இவர் திருச்சி இருங்களூரில் உள்ள…

View More கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி – ‘கள்ளக்கடல்’ நிகழ்வால் நாகர்கோவிலில் நடந்த சோகம்!

இந்தியப் பெருங்கடலில் ‘கள்ளக் கடல்’ நிகழ்வு… கடலோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!

இந்தியப் பெருங்கடலில் ‘கள்ளக் கடல்’ எனும் நிகழ்வு ஏற்பட வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் கடல் அதீத கொந்தளிப்புடன் இருக்கும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரித்துள்ளது. ‘கள்ளக்கடல்’ நிகழ்வு என்பது எவ்வித அறிகுறிகளும் இன்றி…

View More இந்தியப் பெருங்கடலில் ‘கள்ளக் கடல்’ நிகழ்வு… கடலோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!