நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத குழு மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
View More “ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்” – அதிபர் டொன்லாடு டிரம்ப்!attacked
#Manipur அமைச்சர் காஷிம் வசும் வீடு மீது குண்டு வீசி தாக்குதல்!
உக்ருல் மாவட்டத்தில் உள்ள மணிப்பூர் அமைச்சர் காஷிம் வசும் வீட்டின் மீது கையெறி குண்டு வீசி அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கு…
View More #Manipur அமைச்சர் காஷிம் வசும் வீடு மீது குண்டு வீசி தாக்குதல்!பாலக்கோடு அருகே காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு!
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணியக்காரன் கொட்டாயில் காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணியகாரன் கொட்டாய் கிராமத்தில் உள்ள ஜெர்த்தலாவ் ஏரியில் ஒற்றை ஆண் காட்டுயானை முகாமிட்டு…
View More பாலக்கோடு அருகே காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு!திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் விபரீதம்! சிங்கம் தாக்கி இளைஞர் மரணம்!
திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் தடுப்புகளை தாண்டிச் சென்ற இளைஞரை சிங்கங்கள் கடித்து குதறியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில்…
View More திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் விபரீதம்! சிங்கம் தாக்கி இளைஞர் மரணம்!சோதனை மேற்கொள்ள சென்ற அமலாக்கத்துறையினர் மீது தாக்குதல் – கார் கண்ணாடி உடைப்பு!
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை மேற்கொள்ளச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் ஷங்கர்…
View More சோதனை மேற்கொள்ள சென்ற அமலாக்கத்துறையினர் மீது தாக்குதல் – கார் கண்ணாடி உடைப்பு!வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியை தாக்கி நகைகள் திருட்டு! – போலீசார் தீவிர விசாரணை…
மதுராந்தகம் அருகே வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை மர்ம நபர்கள் இருவர் தாக்கி 25 சவரன் நகை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள வெள்ளபுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட புழுதிவாக்கம்…
View More வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியை தாக்கி நகைகள் திருட்டு! – போலீசார் தீவிர விசாரணை…குன்னூரில் 7 பேரை தாக்கிய சிறுத்தை – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை!
குன்னுாரில் குடியிருப்புக்குள் புகுந்து 7 பேரை தாக்கிய சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வெளியேறிய நிலையில் விமலா…
View More குன்னூரில் 7 பேரை தாக்கிய சிறுத்தை – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை!புகைப்படம் எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணிகளை விரட்டிய ஒற்றை காட்டு யானை!
குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஒற்றை யானையை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க முயன்ற போது காட்டுயானை சுற்றுலா பயணிகளை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி, குன்னூர் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது நிலவி வரும் காலநிலைக்கு…
View More புகைப்படம் எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணிகளை விரட்டிய ஒற்றை காட்டு யானை!ஹோட்டல் உரிமையாளரை பீர் பாட்டிலால் கொடூரமாக தாக்கிய பாமக நிர்வாகி – போலீஸ் வலைவீச்சு
ஓமலூர் அருகே மது அருந்த அனுமதிக்காக தாபா ஹோட்டல் உரிமையாளரை பீர்பாட்டிலால் தாக்கிய பாமக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கோனேரி வளவு பகுதியில் சந்திரசேகரன் என்பவர் தாபா…
View More ஹோட்டல் உரிமையாளரை பீர் பாட்டிலால் கொடூரமாக தாக்கிய பாமக நிர்வாகி – போலீஸ் வலைவீச்சுதிமுக எம்.பி. திருச்சி சிவா வீடு மீது திடீர் தாக்குதல் – திருச்சியில் பரபரப்பு!
திமுக எம்.பி. திருச்சி சிவாவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் எஸ்.பி.ஐ காலனியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள டென்னிஸ் அரங்கத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு திறந்து…
View More திமுக எம்.பி. திருச்சி சிவா வீடு மீது திடீர் தாக்குதல் – திருச்சியில் பரபரப்பு!