கோவை தடாகம் பகுதியில் கால்நடைகளுக்காக உலர வைக்கப்பட்ட தீவனத்தை யானைகள் சேதப்படுத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை, பேரூர், தொண்டாமுத்தூர், ஆலந்துறை, மருதமலை, வடவள்ளி, தடாகம் போன்ற பகுதிகளில் கடந்த சில…
View More கோவை தடாகம் | கால்நடைகளுக்காக உலர வைத்த தீவனத்தை சேதப்படுத்திய யானைகள் – வீடியோ வைரல்!Wild elephants
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாந்தோப்பிற்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்… அகழிகள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்து மா, தென்னை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன. சேதத்திற்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்…
View More ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாந்தோப்பிற்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்… அகழிகள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை!நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்! பொதுமக்கள் அதிர்ச்சி!
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில், ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை வனத்திற்க்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் மலை அடிவார கிராமங்களுக்கு அடிக்கடி யானைகள் வந்து செல்வது வழக்கமாகி இருக்கின்றன. தீத்திபாளையம்…
View More நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்! பொதுமக்கள் அதிர்ச்சி!கேரள மாநிலம் இடுக்கியில் மீண்டும் காட்டு யானை – பொதுமக்கள் பீதி!
கேரள மாநிலம் இடுக்கியில் மீண்டும் நுழைந்த காட்டு யானை, இரவு நேரம் ரேசன் கடையை சூறையாடி சென்றதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கியில் மீண்டும் காட்டு யானை புகுந்து இரவு…
View More கேரள மாநிலம் இடுக்கியில் மீண்டும் காட்டு யானை – பொதுமக்கள் பீதி!கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியில் நுழைந்த 2 காட்டுயானைகள்!
கூடலூர் ஓவேலி அருகே உள்ள பெரிய சோலை கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த இருகாட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டதோடு, குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் நுழைவதை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை…
View More கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியில் நுழைந்த 2 காட்டுயானைகள்!ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் நுழையும் காட்டு யானைகள்! – வனத்துறை எச்சரிக்கை
திருப்பத்தூர் அருகே ஆந்திர மாநில எல்லை பகுதியிலிருந்து காட்டுயானைகள் தமிழகத்தில் நுழைய வாய்ப்பு இருப்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆந்திர மாநிலம் மல்லானூர் அருகே பருத்திக்கொல்லை பகுதியில் இரண்டு காட்டு…
View More ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் நுழையும் காட்டு யானைகள்! – வனத்துறை எச்சரிக்கைகுட்டிகளுடன் உலா வந்த காட்டு யானைகள்; ஆர்வமுடன் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி சாலையில் குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானைகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை மழையானது அவ்வப்போது பெய்து வரும் நிலையில், முதுமலை…
View More குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானைகள்; ஆர்வமுடன் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள்..! தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!
நீலகிரி தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால்,அங்கு பணிக்கு செல்லும் ஊழியர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள கேரள மாநில வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் காட்டு யானைகள்…
View More தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள்..! தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்!
நீலகிரி அருகே தேயிலைத் தோட்டங்களில் யானைகள் முகாமிட்டுள்ளதால், தோட்டத்திற்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறையினர் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள கேரள மாநில வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் காட்டு…
View More தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்!பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானை விரட்டியடிப்பு
கூடலூர் ஓவேலி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கொம்பன் காட்டு யானையை வனத்துறையினர் ட்ரோன் கேமராக்களை கொண்டு அதன் நடமாட்டத்தை கண்டறிந்து, இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். நீலகிரி மாவட்டம்…
View More பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானை விரட்டியடிப்பு