25.5 C
Chennai
November 29, 2023

Tag : Police arrested

குற்றம் தமிழகம் செய்திகள்

ரேசன் ஸ்மார்ட் கார்டுகளிலும் போலியா? அச்சிட்டு புழக்கத்தில் விட்டவர் கைது!

Student Reporter
கோவை அருகே அன்னூரில் அனுமதியின்றி போலி ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் அச்சிட்டு விற்பனை செய்து புழக்கத்தில் விட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.  கோவை மாவட்டம் அன்னூர் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர் அல்போன்ஸ் மகன்...
குற்றம் தமிழகம் செய்திகள்

இரண்டரை வயது குழந்தையை தாயே அடித்துக் கொலை செய்த கொடூரம்!

Web Editor
மாங்காடு அருகே இரண்டரை வயது குழந்தையை அடித்துக் கொலை செய்த தாய் மற்றும் இளைஞரை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த கார் ஓட்டுனரான செல்வபிரகாசம்(27).ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சப்ஸ்கிரைபர்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி – கோவை யூடியூபர் கணவருடன் கைது

Web Editor
கோவையில் யூ-ட்யூப் சேனல் மூலமாக கோடிக்கணக்கில் பண மோசடி செய்த தம்பதி உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஹேமா, தனது கணவர் ரமேஷுடன் இணைந்து...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன்..!

Web Editor
குடும்பத் தகராறில் மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் சிறையில் அடைக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த மாமியார் உயிரிழந்ததால் கொலை வழக்காக மாற்றப்பட்டது. மடிப்பாக்கம் சதாசிவம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா. இவரது மகள் விஜயலட்சுமி....
குற்றம் தமிழகம் செய்திகள்

காஞ்சியில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை: 10 பேர் கைது!

Web Editor
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக லாட்டரி மற்றும் காட்டன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல வகையான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. அவற்றுள் பட்டு நெசவாளர் உள்ளிட்ட தொழிலாளர்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

‘ஈ’ படம் பாணியில் நடந்த நகை திருட்டு: ஒருவர் கைது

Web Editor
அம்மாவுக்கு அறுவை சீகிச்சை என கூறி போலி நகைகளை, தங்க நகைகளாக அடகுவைத்து ஏமாற்றிய நபரை புதுவண்ணாரப்பேட்டை போலிசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர். தலைமறைவான இன்னொருவரை போலீசார் தேடி வருகின்றனர். தமிழ் சினிமாவில்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

அரும்பாக்கம் வங்கி கொள்ளை : கைதானவர்கள் மாறி மாறி பொய் சொல்வதால் கிடுக்குபிடி விசாரணை

Dinesh A
சென்னையில் தனியார் வங்கியில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், கைதானவர்கள் ஒருவருக்கொருவர் அவரிடம் தான் நகைகள் இருப்பதாக மாறி மாறி பொய் சொல்வதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.   சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

அரும்பாக்கம் வங்கியில் கொள்ளை : கைது செய்தவரிடம் நகைகள் இல்லாததால் ஏமாற்றம்

Dinesh A
அரும்பாக்கத்தில் உள்ள பெட் கோல்டு வங்கியில் பணிபுரியும் ஊழியரே நகைகளை திருடி சென்ற சம்பவத்தில், போலீசார் கைது செய்தவரிடம் நகைகள் இல்லாததால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.   சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெட் கோல்டு வங்கியில்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

2-வது முறை அமலாக்கத்துறை விசாரணை – பேரணி சென்ற ராகுல்காந்தி கைது

Web Editor
நேஷ்னல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் 2-வது முறையாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி சென்ற ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.   நேஷ்னல் ஹெரால்டு முறைகேடு வழக்கில், அகில...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy