செங்கல்பட்டு மாவட்டம் வள்ளிபுரம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார் அளித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார். திருக்கழுக்குன்றத்தை அடுத்த வள்ளிபுரம் ஊராட்சியில்…
View More புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் விரிசல் என கிராம சபை கூட்டத்தில் புகார்- மாவட்ட ஆட்சியர் உடனடி ஆய்வு!Gram Sabha Meeting
ராஜபாளையம் அருகே, கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்!
ராஜபாளையம் அருகே, சொக்கநாதன் புதூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைத்து பொதுமக்கள் கூட்டத்தை புறக்கணித்து, திடீரென வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.…
View More ராஜபாளையம் அருகே, கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்!குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், குடியரசு தினமான…
View More குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் – தமிழ்நாடு அரசு அறிவிப்புவாழ்வாதாரத்தை அழிக்கும் விமான நிலையம் வேண்டாம்; கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் புதிய விமான நிலையம் எங்கள் பகுதிக்கு வேண்டாம் என ஏகனாபுரம் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் கிராமத்தை…
View More வாழ்வாதாரத்தை அழிக்கும் விமான நிலையம் வேண்டாம்; கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்விழுப்புரம்: கிராமசபை கூட்டத்தில் அடுக்கடுக்கான கேள்வி – பாதியில் எழுந்து சென்ற அமைச்சர் பொன்முடி
விழுப்புரம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், பொதுமக்கள் அடுக்கடுக்கான கேள்விகளை வைத்தபோது, அமைச்சர் பொன்முடி பாதியிலேயே எழுந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகேயுள்ள வீரபாண்டி கிராமத்தில், காந்தி…
View More விழுப்புரம்: கிராமசபை கூட்டத்தில் அடுக்கடுக்கான கேள்வி – பாதியில் எழுந்து சென்ற அமைச்சர் பொன்முடிசுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் : தமிழ்நாடு அரசு உத்தரவு
சுதந்திர தினத்தன்று ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், 110-ன் கீழ்…
View More சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் : தமிழ்நாடு அரசு உத்தரவு