கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் சார்பில கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு கல்லூரியில்…
View More ஹிஜாப் தடை: கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்Protest
ஹிஜாபுக்கு தடை – தமிழ்நாட்டில் வெடிக்கும் போராட்டங்கள்
கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து செல்வதற்கு தடை விதித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து தமிழ்நாட்டில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைப்பெற்றன. கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து செல்வதற்கு தடை விதித்த…
View More ஹிஜாபுக்கு தடை – தமிழ்நாட்டில் வெடிக்கும் போராட்டங்கள்தோற்றது இரோம் ஷர்மிளாவின் 16 ஆண்டு போராட்டம் அல்ல ஜனநாயகம்தான்!
இந்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தின் கொடூரத்தினை, எவ்வித ஆர்ப்பாட்டமுமின்ற உணவும் நீரும் எடுத்துக்கொள்ளாமல் உண்மையாக பதினாறு வருடங்கள் போராடி உலக நாடுகள் மத்தியில் கொண்டுச் சென்றவர் இரோம் ஷர்மிளா. ஒரு நாட்டின்…
View More தோற்றது இரோம் ஷர்மிளாவின் 16 ஆண்டு போராட்டம் அல்ல ஜனநாயகம்தான்!போலீசார் தாமதம்; உறவினர்கள் ஆத்திரம்
கன்னியாகுமரியில் கொலை செய்து புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இளைஞரின் உடலைத் தோண்டியெடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் உறவினர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலின் சீயோன் தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பன். 23 வயதான இவரது மகன்…
View More போலீசார் தாமதம்; உறவினர்கள் ஆத்திரம்கோவை: கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து போராட்டம்!
கோவை மாவட்டம் அவினாசி சாலையில் அமைந்துள்ள பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அரசு உதவி பெறும் கல்லூரி பல்கலைக்கழகம் ஆவதை எதிர்த்தும், ஆசிரியர்களின் பணி பளுவைக் குறைக்கும் வகையில் காலியான…
View More கோவை: கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து போராட்டம்!வாழ்வாதாரம் இழந்த விவசாயிகள்; மாவட்ட ஆட்சியரிடம் முற்றுகை
தென்காசி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் மனு அளித்தனர். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவிற்கு உட்பட்ட குறிஞ்சாங்குளம் சுற்று வட்டார பகுதிகளில்…
View More வாழ்வாதாரம் இழந்த விவசாயிகள்; மாவட்ட ஆட்சியரிடம் முற்றுகைடெல்லி: தமிழ்நாட்டு விவசாயிகள் ரயில் நிலையித்திலேயே தடுத்து நிறுத்தம்
டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்த சென்ற தமிழ்நாடு விவசாயிகள் ரயில் நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல் மற்றும் கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு அடிப்படை ஆதார விலையை உயர்த்த வேண்டும்,…
View More டெல்லி: தமிழ்நாட்டு விவசாயிகள் ரயில் நிலையித்திலேயே தடுத்து நிறுத்தம்தடுப்பூசிக்கு எதிராக போராட்டம்; போலீசார் குவிப்பு
கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தும் மக்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக உச்சத்திலிருந்த கொரோனா பெருந்தொற்று…
View More தடுப்பூசிக்கு எதிராக போராட்டம்; போலீசார் குவிப்பு’ஆட்டோ நிறுத்த அனுமதிக்கவில்லை’…செல்போன் டவர் மீது ஏறிய ஓட்டுநர்
கண்டாச்சிபுரத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் போலீசார் ஆட்டோ நிறுத்த அனுமதிக்காததால் கடந்த பத்து நாட்களாக வாழ்வாதாரமின்றி தவிப்பதாக கூறி ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.…
View More ’ஆட்டோ நிறுத்த அனுமதிக்கவில்லை’…செல்போன் டவர் மீது ஏறிய ஓட்டுநர்ஹிஜாப் தடை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்ததை கண்டித்து கரூர் குளித்தலை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை…
View More ஹிஜாப் தடை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்