இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு…
View More மீனவர்கள் கைது: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்Protest
ஹிஜாப் விவகாரம்: சென்னையில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்பாட்டம்
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசை கண்டித்து சென்னையில் இஸ்லாமியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில், பள்ளி ஒன்றில், ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு, பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்ததை…
View More ஹிஜாப் விவகாரம்: சென்னையில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்பாட்டம்ஹிஜாப் சர்ச்சை: உயர்நீதிமன்றத்தில் இன்றும் விசாரணை
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இன்றும் விசாரணை நடைபெறவுள்ளது. கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில், பள்ளி ஒன்றில், ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு, பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்ததை அடுத்து, இஸ்லாமிய மாணவிகள்…
View More ஹிஜாப் சர்ச்சை: உயர்நீதிமன்றத்தில் இன்றும் விசாரணைதமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் த.வா.க வேல்முருகன்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு ஊழியர்கள் எழுந்து நிற்காததை கண்டித்து ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார் நாடு முழுவதும் குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.…
View More தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் த.வா.க வேல்முருகன்“மாணவி லாவண்யா வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்”
திமுக அரசுக்கு தைரியம் இருந்தால் தஞ்சை மாணவி உயிரிழப்பு வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய…
View More “மாணவி லாவண்யா வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்”கல்லூரி தாளாளருக்கு நிபந்தனை ஜாமீன்; பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம்
பாலியல் வழக்கில் கைதான தனியார் கல்லூரி தாளாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதை கண்டித்து, முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தலைமையில் திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் முத்தனம்பட்டி தனியார் நர்சிங் மற்றும்…
View More கல்லூரி தாளாளருக்கு நிபந்தனை ஜாமீன்; பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம்கொரோனாவைத் தடுக்க அதிமுகவையே திமுக பின்பற்றியது: எடப்பாடி பழனிசாமி
சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை எனக் கூறி அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்…
View More கொரோனாவைத் தடுக்க அதிமுகவையே திமுக பின்பற்றியது: எடப்பாடி பழனிசாமிஎரியும் தென்னாப்பிரிக்கா: பதறும் இந்தியர்கள்
தென் ஆப்பிரிக்கா…. மகாத்மா காந்தியின் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட பூமி… பல நூற்றாண்டுகளாக அங்கு இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களும் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், அங்கு காட்சி மாறியிருக்கிறது…. சாலைகளில் மக்கள் போராட்டம், உருவபொம்மை எரிப்பு,…
View More எரியும் தென்னாப்பிரிக்கா: பதறும் இந்தியர்கள்பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மநீம சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் நீதி மையம் துணைத்தலைவர் மௌரியா…
View More பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மநீம சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்!
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில், கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டார்.…
View More பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்!