சீர்வரிசைப் பொருட்களை திருடிச் சென்ற கணவர்: பெண் போராட்டம்

பல பெண்களுடன் தகாத உறவு வைத்துக் கொண்டு, சீர்வரிசை பொருட்களை திருடிச் சென்ற கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல்…

View More சீர்வரிசைப் பொருட்களை திருடிச் சென்ற கணவர்: பெண் போராட்டம்

பணிநிரந்தம்: மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

மின்வாரிய பயிற்சி வாரியம் மூலம் நியமனம் செய்யப்பட்ட அப்ரண்டிஸ் பணியாளர்களை நிரந்தர பணி நியமனம் செய்ய கோரி மின்சார ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மின்சார வாரிய அலுவலகத்தின் நுழைவாயில்…

View More பணிநிரந்தம்: மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை- உறவினர்கள் போராட்டம்

ராமேஸ்வரத்தில் மீனவப் பெண்ணை  வடமாநில இளைஞர்கள் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள வடகாடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு.…

View More மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை- உறவினர்கள் போராட்டம்

ஈவ்டீசிங் தொல்லையால் மாணவி உயிரிழப்பு- உறவினர்கள் போராட்டம்

ஈவ்டீசிங் தொல்லையால்  மாணவி உயிரிழந்த நிலையில் அவரின் உயிரிழப்பிற்கு காரணமாக இளைஞர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  திருச்சி திருவெறும்பூர் மலை கோவில் அருகே உள்ள நொச்சி வயல் புதூர்…

View More ஈவ்டீசிங் தொல்லையால் மாணவி உயிரிழப்பு- உறவினர்கள் போராட்டம்

ஈவ்டீசிங் தொல்லை; கல்லூரி மாணவி உயிரிழப்பு

கல்லூரி மாணவியை ஈவ்டீசிங் செய்து மாணவியின் இறப்பிற்கு காரணமான மூன்று இளைஞர்களையும் கைது செய்தால் மட்டுமே மாணவியின் உடலை வாங்குவோம் என உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  திருச்சி திருவெறும்பூர் மலை கோவில்…

View More ஈவ்டீசிங் தொல்லை; கல்லூரி மாணவி உயிரிழப்பு

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலைப் புதைக்க எதிர்ப்பு: மக்கள் போராட்டம்

விக்கிரவாண்டி அருகே பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவரின் உடலைப் புதைக்க கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், ஆதிதிராவிட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டியை அடுத்த கொட்டியாம்பூண்டி கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சார்ந்த 1 குடும்பத்தினரும், 500க்கும்…

View More பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலைப் புதைக்க எதிர்ப்பு: மக்கள் போராட்டம்

நூல் விலை உயர்வு- 2வது நாளாக தொடரும் போராட்டம்

நூல் விலை உயர்வை கண்டித்துவிசைத்தறி உரிமையாளர்கள் 2வது நாளாக அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் மற்றும் அருகே உள்ள ஆவரம்பட்டி, சேத்தூர், முத்துசாமிபுரம், புனல்வேலி, மலையடிப்பட்டி உள்ளிட்ட…

View More நூல் விலை உயர்வு- 2வது நாளாக தொடரும் போராட்டம்

இலங்கை அதிபரின் வீட்டைக் கொளுத்திய போராட்டக்காரர்கள்

இலங்கையில் மகிந்த ராஜபக்சே மற்றும் அரசியல்வாதிகளின்  வீட்டை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.…

View More இலங்கை அதிபரின் வீட்டைக் கொளுத்திய போராட்டக்காரர்கள்

ஆளுநருக்கு எதிராக போராட்டம்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா

ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய THE LURKING HYDRA…

View More ஆளுநருக்கு எதிராக போராட்டம்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா

ஆளுநர் வாகனம் மீது கற்கள், கொடிகள் வீசப்பட்டதா? காவல்துறை

ஆளுநர் வாகனம் மீது  தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. தருமபுரம் ஆதீனத்தை சந்திக்க ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றபோது மயிலாடுதுறை மாவட்டம் மண்ணம்பந்தல் அருகே அவருக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டது.…

View More ஆளுநர் வாகனம் மீது கற்கள், கொடிகள் வீசப்பட்டதா? காவல்துறை