மணிப்பூரில் பதற்றம் – நிலைமையை கட்டுப்படுத்த காஷ்மீர் மூத்த ஐபிஎஸ் அதிகாரியை அனுப்பிய மத்திய அரசு..!

மணிப்பூரில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை கட்டுப்படுத்த காஷ்மீர் மூத்த ஐபிஎஸ் அதிகாரியை மத்திய அரசு மணிப்பூருக்கு அனுப்பியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக மாறியது.…

View More மணிப்பூரில் பதற்றம் – நிலைமையை கட்டுப்படுத்த காஷ்மீர் மூத்த ஐபிஎஸ் அதிகாரியை அனுப்பிய மத்திய அரசு..!

தொடரும் கலவரம் – மணிப்பூர் பதற்றமான மாநிலமாக அறிவிப்பு..!

மணிப்பூரில் தொடரும் கலவரத்தால் மணிப்பூர் பதற்றமான மாநிலமாக அறிவித்து அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக மாறியது. இதனைத் தொடர்ந்து நிலைமை…

View More தொடரும் கலவரம் – மணிப்பூர் பதற்றமான மாநிலமாக அறிவிப்பு..!

தோற்றது இரோம் ஷர்மிளாவின் 16 ஆண்டு போராட்டம் அல்ல ஜனநாயகம்தான்!

இந்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தின் கொடூரத்தினை, எவ்வித ஆர்ப்பாட்டமுமின்ற உணவும் நீரும் எடுத்துக்கொள்ளாமல் உண்மையாக பதினாறு வருடங்கள் போராடி உலக நாடுகள் மத்தியில் கொண்டுச் சென்றவர் இரோம் ஷர்மிளா. ஒரு நாட்டின்…

View More தோற்றது இரோம் ஷர்மிளாவின் 16 ஆண்டு போராட்டம் அல்ல ஜனநாயகம்தான்!

ஆயுதப்படை சிறப்பு சட்டத்திற்கு நாகாலாந்து கடும் எதிர்ப்பு

துணை ராணுவ படையினரால் நாகாலாந்தில் சுரங்க தொழிலாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து சர்ச்சைக்குரிய ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென அம்மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாகாலாந்து…

View More ஆயுதப்படை சிறப்பு சட்டத்திற்கு நாகாலாந்து கடும் எதிர்ப்பு