அதிமுக எம்எல்ஏ பாஸ்கர் மீது பொய் வழக்குப் பதிந்ததாக கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி முதலியார் பேட்டை தொகுதியில் நேற்று முன் தினம் தேர்தல் வாக்குப் பதிவின் போது…
View More காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர்!Protest
போராட்டக் களத்தில் தங்குவதற்கு வீடுகளை கட்டிவரும் விவசாயிகள்!
டெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், அப்பகுதியில் அவர்கள் தங்குவதற்காக குறைந்த செலவில் வீடுகளை கட்டி வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து…
View More போராட்டக் களத்தில் தங்குவதற்கு வீடுகளை கட்டிவரும் விவசாயிகள்!புரோகிதர் போல் சித்தரிக்கபட்ட திருவள்ளுவர் – தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம்!
சி.பி.எஸ்.சி 8ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் திருவள்ளுவரை புரோகிதர் போல் சித்தரித்து உள்ளதை கண்டித்து தஞ்சையில் உள்ள தமிழ் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மத்திய அரசும், பாரதிய ஜனதா கட்சியும் தொடர்ந்து…
View More புரோகிதர் போல் சித்தரிக்கபட்ட திருவள்ளுவர் – தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம்!இலங்கை சிறையில் உள்ள 36 மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்!
இலங்கை சிறையில் உள்ள 36 மீனவர்களையும் 5 படகுகளையும் விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 36 மீனவர்களை இலங்கை கடற்படையினர்…
View More இலங்கை சிறையில் உள்ள 36 மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்!மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கக் கூடாது! – மின் ஊழியர்கள் போராட்டம்!
மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் அலுவலகத்தில்…
View More மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கக் கூடாது! – மின் ஊழியர்கள் போராட்டம்!6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 50 பேர் வீல் சேருடன் காந்தி சிலை முன்பு போராட்டம்!
தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெரினாவில் அமைதி போராட்டம் நடைபெற்று வருகிறது. ரூ.1000 ஆக உள்ள உதவித் தொகையை ரூ.5000 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை…
View More 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 50 பேர் வீல் சேருடன் காந்தி சிலை முன்பு போராட்டம்!திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதம் வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்கு வருவோருக்கு பிரசாதம் வழங்காததால் பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் மற்றும் சுவாமிக்கு படைக்கப்படும்…
View More திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதம் வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள்!திட்டமிட்டப்படி வரும் 27-ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் – லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்
திட்டமிட்டப்படி வருகிற 27-ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும், என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் வாங்கிலி தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நிறுவனங்களின் ஜி.பி.எஸ் கருவிகள், வேகக் கட்டுப்பாட்டு கருவிகள், 3-M…
View More திட்டமிட்டப்படி வரும் 27-ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் – லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்