பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது!
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்தில் கத்தியுடன் சுற்றிய கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவொற்றியூர் டோல்கேட் பேருந்து நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள் பலர் கல்லூரியின் முதல் தினத்தை...