கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் சார்பில கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு கல்லூரியில்…
View More ஹிஜாப் தடை: கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்full lockdown
’பொங்கலுக்கு பிறகு ஊரடங்கு இருக்காது’ – அமைச்சர் மா.சு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறு மண்டல அலுவலகத்தில் இயங்கி வரும் கொரோனா ஆலோசனை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,…
View More ’பொங்கலுக்கு பிறகு ஊரடங்கு இருக்காது’ – அமைச்சர் மா.சுஊரடங்கு கசப்பு மருந்து என்றாலும் அருந்தியே ஆகவேண்டும்: முதல்வர்
தளர்வில்லா முழு ஊரடங்கை பொதுமக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். .தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதனை தடுக்கும் நடவடிக்கையாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று முதல் 31ம் தேதி தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.இந்நிலையில் முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து கொரோனா பரவல் சங்கிலியை…
View More ஊரடங்கு கசப்பு மருந்து என்றாலும் அருந்தியே ஆகவேண்டும்: முதல்வர்இ- பதிவு நாளை தொடக்கம்: எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரங்கள்!
இ- பதிவு மற்றும் இ- பாஸ் முறைக்கான ஆன்லைன் பதிவு, நாளை முதல் தொடங்க உள்ளது. இதை இணையதளத்தில் எப்படி பதிவு செய்வது என்பதை பார்க்கலாம். தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் மாவட்டங்களுக்குள்ளும்…
View More இ- பதிவு நாளை தொடக்கம்: எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரங்கள்!மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு: டெல்லி முதல்வர்
டெல்லியில் தற்போது அமலில் இருக்கும் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்றைய தினத்தில் 6,430 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்…
View More மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு: டெல்லி முதல்வர்தமிழகத்தில் நாளை முதல் இ-பதிவு கட்டாயம்! எப்படி விண்ணப்பிக்கலாம் ?
தமிழகத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடு அமலுக்கு வரும் நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டத்திற்குள்ளும் மாவட்டத்திற்கு வெளியே பயணம் செய்ய இ- பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியா கொரோனாவின்…
View More தமிழகத்தில் நாளை முதல் இ-பதிவு கட்டாயம்! எப்படி விண்ணப்பிக்கலாம் ?முழு ஊரடங்கு- நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: எவையெல்லாம் இயங்கும்?
நாளை முதல் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு அனுமதித்துள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. தமிழகத்தில் தொற்று பரவும் வேகம் அதிகமெடுத்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும்…
View More முழு ஊரடங்கு- நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: எவையெல்லாம் இயங்கும்?ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் காவல் உதவி ஆய்வாளர் கை கூப்பி வேண்டுகோள்
மதுரையில், ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களிடம் மேலூர் காவல் உதவி ஆய்வாளர் கை கூப்பி ‘சாமி வெளிய வராதீங்க’ என்று கூறியுள்ளார். கொரோனாவின் இரண்டாவது அலையை இந்தியா சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி…
View More ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் காவல் உதவி ஆய்வாளர் கை கூப்பி வேண்டுகோள்முழு ஊரடங்கு? திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
மே 2க்குப் பிறகு முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது என திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு மே…
View More முழு ஊரடங்கு? திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!