பூந்தமல்லி நெடுஞ்சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ள சிக்னலால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம்: பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மதுரவாயல் சிக்னல் அருகில் சாலையின் ராட்சத பள்ளம் ஏற்பட்டது.…
View More சாலை சீரமைப்பு பணிக்காக வைக்கப்பட்ட உடைந்த சிக்னல்; விபத்து ஏற்படும் அபாயம்!Thiruvallur District
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம்!
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில், பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம் மார்பக புற்று நோய் கண்டறியும் சோதனையானது…
View More பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம்!சிறுவாக்கம் பச்சையம்மன் கோயில் 10-ம் ஆண்டு தீ மிதி திருவிழா!
சிறுவாக்கம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் கோயிலில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீமித்து நேர்த்தி கடன் செலுத்தி அம்மனை வழிபாடு செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் சிறுவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள…
View More சிறுவாக்கம் பச்சையம்மன் கோயில் 10-ம் ஆண்டு தீ மிதி திருவிழா!பம்மதுகுளம் ஸ்ரீகெங்கையம்மன் கோயில் தீமிதி விழா!
பம்மதுகுளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீகெங்கையம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபாடு செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பம்மதுகுளம் கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீகெங்கையம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழாவையொட்டி பக்தர்கள்…
View More பம்மதுகுளம் ஸ்ரீகெங்கையம்மன் கோயில் தீமிதி விழா!வளர்ப்பவருக்காக சாப்பாடு எடுத்துச்செல்லும் பிளாக்கி – ”அது நாய் இல்ல; என் புள்ள” நெகிழ்ச்சி கதை!
எஜமானுக்கு உணவு எடுத்துச் செல்லும் பிளாக்கி என்ற செல்லப்பிராணி பற்றிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெமிலிச்சேரி ஊராட்சியில் வசித்து வருபவர் சுந்தர். இவர் தனியார்…
View More வளர்ப்பவருக்காக சாப்பாடு எடுத்துச்செல்லும் பிளாக்கி – ”அது நாய் இல்ல; என் புள்ள” நெகிழ்ச்சி கதை!திருவள்ளூர் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து: ஒருவா் பலி!
திருவள்ளூர், சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் கொரியர் வாகனத்தின் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். சென்னை ஆவடி வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி சுரேஷ் (44) தனது மனைவி மகனுடன்…
View More திருவள்ளூர் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து: ஒருவா் பலி!பொன்னேரி ஹரிகிருஷ்ண பெருமாள் கோயில் சித்திரை திருவிழா!
பொன்னேரியில் உள்ள பழமை வாய்ந்த ஹரிகிருஷ்ண பெருமாள் கோயிலின் சித்திரை விழா கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி திருஆயர்பாடியில் ஆரணியாற்றின் கரையில்…
View More பொன்னேரி ஹரிகிருஷ்ண பெருமாள் கோயில் சித்திரை திருவிழா!நடுவானில் திடீரென தோன்றிய வெள்ளை வட்டம் – ஆச்சரியமடைந்த பொதுமக்கள்!
திருத்தணி அருகே இரவில் திடீரென்று நடுவானில் தோன்றிய மிகப் பெரிய அதிசய வெள்ளை நிற வட்டத்தைப் பார்த்து பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மாலை முதல் இரவு வரை வானம் மேகமூட்டத்துடன் மழை…
View More நடுவானில் திடீரென தோன்றிய வெள்ளை வட்டம் – ஆச்சரியமடைந்த பொதுமக்கள்!பள்ளி சமையலறையில் கல்வி கற்கும் மாணவர்கள்
திருவள்ளூர் அருகே பள்ளியின் சமையல் அறையில் அமர்ந்து மாணவர்கள் கல்வி பயின்று வருவதால் புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் நாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட…
View More பள்ளி சமையலறையில் கல்வி கற்கும் மாணவர்கள்