புதுச்சேரி ஆரோவில்-லில் வளர்ச்சிக்கான புதிய கட்டுமானங்களை மேற்கொள்ளக்கூடாது என்ற பசுமை தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்…
View More ஆரோவில் கட்டுமானப் பணிகளுக்கு தடையில்லை – உச்ச நீதிமன்றம்!national green tribunal
வயநாடு நிலச்சரிவு எதிரொலி: தமிழ்நாடு அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!
தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய இடங்களில் அடுத்தடுத்து…
View More வயநாடு நிலச்சரிவு எதிரொலி: தமிழ்நாடு அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!சிலந்தி ஆற்றில் தடுப்பணை – பணிகளை நிறுத்த கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!
சிலந்தி ஆற்றில் உரிய அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்படும் தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என கேரளா அரசிற்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் அருகே…
View More சிலந்தி ஆற்றில் தடுப்பணை – பணிகளை நிறுத்த கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!தடுப்பணை கட்ட அனுமதி பெறப்பட்டதா? கேரள அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி!
சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு, சுற்றுச்சூழல் துறை, தேசிய வனவிலங்குகள் வாரியத்தின் அனுமதி பெறப்பட்டதா என கேரள அரசுக்கு தென்னிந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டம் தேவிகுளம்…
View More தடுப்பணை கட்ட அனுமதி பெறப்பட்டதா? கேரள அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி!அனைத்து ஒப்புதல்களும் பெற்ற பின்னரே பேனா நினைவு சின்னம்- தமிழ்நாடு அரசு உறுதி
அனைத்து விதமான ஒப்புதல்களும் பெற்ற பின்னரே கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என தமிழ்நாடு பொதுப்பணி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் அமையவுள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு தடைகோரியும்,…
View More அனைத்து ஒப்புதல்களும் பெற்ற பின்னரே பேனா நினைவு சின்னம்- தமிழ்நாடு அரசு உறுதிவிதிமீறி செயல்படும் இறால் பண்ணைகளை மூட உத்தரவு
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் விதிகளை மீறி செயல்படும் இறால் பண்ணைகளை அகற்ற தமிழக அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் சட்ட…
View More விதிமீறி செயல்படும் இறால் பண்ணைகளை மூட உத்தரவுகடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மைத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய உத்தரவு
கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மைத் திட்டத்தை மறு ஆய்வு செய்யும்படி தமிழக அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள தழங்காடு கிராமத்தில் டி.எஸ்.பிராபர்டிஸ் (D S…
View More கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மைத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய உத்தரவுஎண்ணூர் ஈரநிலங்கள்: தமிழ்நாடு அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
எண்ணூர் ஈரநிலங்கள் மேலும் சீரழிக்கப்படுவதைத் தடுப்பதற்காக, ஆக்கிரமிக்கப்படாத ஈரநிலங்கள் முழுமையையும் தமிழ்நாடு ஈரநில இயக்கத்தின் கீழ் சேர்க்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. எண்ணூர் மீனவர்கள் ரவிமாறன், ஸ்ரீனிவாசன்,…
View More எண்ணூர் ஈரநிலங்கள்: தமிழ்நாடு அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவுவலசை பறவைகளின் வாழிடம் தப்பியது எப்படி ?
வலசைப் பறவைகளின் வாழிடமான நீர்நிலையை அழித்து அமையவிருந்த தமிழ்நாடு பாலிமர் தொழிற்பூங்காவிற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்தது. வலசை பறவைகள் என்பது ஏதோ ஓர் இடத்தில் இருந்து…
View More வலசை பறவைகளின் வாழிடம் தப்பியது எப்படி ?ஆரோவில் பன்னாட்டு நகரம்: சுற்றுச்சூழல் ஒப்புதல் அவசியம்
ஆரோவில் பன்னாட்டு நகரம் அமைக்கவும், கிரவுண் சாலை அமைக்கவும் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவது அவசியம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஆரோவில் அறக்கட்டளை சார்பாக பன்னாட்டு நகரம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி பெறாததை…
View More ஆரோவில் பன்னாட்டு நகரம்: சுற்றுச்சூழல் ஒப்புதல் அவசியம்