வெறும் கைகளால் கழிவு நீர் சுத்தம் செய்யும் அவலம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வெறும் கைகளால் கழிவு நீரை சுத்தம் செய்யும் அவலம் அரங்கேறியுள்ளது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில்…

View More வெறும் கைகளால் கழிவு நீர் சுத்தம் செய்யும் அவலம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் மழைநீர் ஓடவில்லை; அமைச்சர்கள் தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்- ஆர்.பி.உதயகுமார்

சென்னையில் பெய்த மழைக்கு, மழைநீர் ஓடவில்லை. அமைச்சர்கள் தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், வடகிழக்கு பருவமழை இயல்வை விட 38…

View More சென்னையில் மழைநீர் ஓடவில்லை; அமைச்சர்கள் தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்- ஆர்.பி.உதயகுமார்