“அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” – எடப்பாடி பழனிச்சாமி உறுதி!

திருப்பூரில் தொழில்துறையினர் கோரிக்கைகள் அனைத்தும் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

View More “அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” – எடப்பாடி பழனிச்சாமி உறுதி!

தூய்மைப் பணியாளர்கள் கண்ணீர் விட்டு கதறல் – நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சோகம்!

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் நலத்திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை என கதறி அழுதனர்.

View More தூய்மைப் பணியாளர்கள் கண்ணீர் விட்டு கதறல் – நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சோகம்!

லஞ்சமாக உருளைக்கிழங்கு… காவல் உதவி ஆய்வாளர் இடைநீக்கம்!

உத்தரப்பிரதேசத்தில் உதவி ஆய்வாளர் ஒருவர் உருளைக்கிழங்கை லஞ்சம் கேட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் பவல்புர் சபுன்னா சௌகி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் ராம் கிருபால் சிங். இவர் விவசாயி ஒருவரின் பிரச்னைக்காக,…

View More லஞ்சமாக உருளைக்கிழங்கு… காவல் உதவி ஆய்வாளர் இடைநீக்கம்!

ஒடிசாவில் 3 நாட்களாக நடைபெற்ற ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

ஒடிசாவில் நடைபெற்றுவந்த ஓட்டுநர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டங்களுக்கு பதிலாக சில திருத்தங்களுடன் மத்திய அரசு புதிய சட்டங்களைக் கொண்டுவந்தது. இந்திய தண்டனைச் சட்டம்,…

View More ஒடிசாவில் 3 நாட்களாக நடைபெற்ற ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

பொன்னேரி தொகுதியில் பொதுமக்களின் முக்கிய கோரிக்கைகள்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் உட்பட 10 முக்கியமான பிரச்சனைகளை பொதுமக்கள் முன்வைத்துள்ளனர் . பொன்னேரியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துரை சந்திரசேகர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இத்தொகுதியில்…

View More பொன்னேரி தொகுதியில் பொதுமக்களின் முக்கிய கோரிக்கைகள்

ஈபிஎஸிடம் ஓபிஎஸ் எதிர்பார்ப்பது என்ன ?

எடப்பாடி அணியிடம் ஓபிஎஸ் அணியினர் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதே அதிமுக முக்கிய நிர்வாகிகளின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருந்தாலும், ஆதிக்கம் செலுத்தும் இடத்தில் ஈபிஎஸ் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில்…

View More ஈபிஎஸிடம் ஓபிஎஸ் எதிர்பார்ப்பது என்ன ?

இலவச மின்சாரத் திட்டத்தில் விவசாயிகளின் எதிர்பார்ப்பு

விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்திட்டம் என்பது மிகவும் பயனுள்ள ஒன்று என்றாலும், சிறு குறு விவசாயிகள் போர்வெல் அமைக்க ஆகும் செலவு அதிகமாக உள்ளதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக கூறுகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஓராண்டிற்குள்…

View More இலவச மின்சாரத் திட்டத்தில் விவசாயிகளின் எதிர்பார்ப்பு