சர்ச்சைப் பேச்சு விவகாரம் – நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் | நீதிமன்றம் உத்தரவு!

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை கஸ்தூரி சமீபத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியது…

View More சர்ச்சைப் பேச்சு விவகாரம் – நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் | நீதிமன்றம் உத்தரவு!

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு | நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்கு உரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடியானதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 3 தேதி  நடைபெற்ற…

View More தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு | நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
Case regarding actress Kasthuri's controversial speech - Judge questions in anticipatory bail petition hearing!

நடிகை கஸ்துாரியின் சர்ச்சை பேச்சு குறித்த வழக்கு – முன்ஜாமீன் மனு விசாரணையில் நீதிபதி சரமாரி கேள்வி!

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த நவ. 3-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில்…

View More நடிகை கஸ்துாரியின் சர்ச்சை பேச்சு குறித்த வழக்கு – முன்ஜாமீன் மனு விசாரணையில் நீதிபதி சரமாரி கேள்வி!

சர்ச்சைப் பேச்சு விவகாரம் | முன் ஜாமின் கோரி நடிகை கஸ்தூரி மனு!

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். வன்கொடுமை தடுப்புச் சட்டம்போல் பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும்…

View More சர்ச்சைப் பேச்சு விவகாரம் | முன் ஜாமின் கோரி நடிகை கஸ்தூரி மனு!

நடிகை கஸ்துாரியின் சர்ச்சை பேச்சு! தலைமைச்செயலக சங்கம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டனம்! நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு வலியுறுத்தல்!

இட ஒதுக்கீட்டின் மூலமாக அரசுப் பணிக்கு வந்த ஊழியர்களை ஊழல்வாதிகள் என பேசிய நடிகை கஸ்துாரி மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தலைமைச்செயலக சங்கம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர்…

View More நடிகை கஸ்துாரியின் சர்ச்சை பேச்சு! தலைமைச்செயலக சங்கம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டனம்! நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு வலியுறுத்தல்!

“தெலுங்கு மக்களை நான் அவதூறாக பேசவே இல்லை!” – நடிகை கஸ்தூரி விளக்கம்!

தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசியது சர்ச்சையான நிலையில், தான் அப்படி பேசவில்லை என்றும் தான் பேசியது திரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கேட்டும், இழிவுபடுத்துவோர் மீது…

View More “தெலுங்கு மக்களை நான் அவதூறாக பேசவே இல்லை!” – நடிகை கஸ்தூரி விளக்கம்!

தெலுங்கு பேசுகிறவர்கள் குறித்து நடிகை கஸ்தூரி சர்ச்சை பேச்சு! பாஜக கண்டனம்!

தெலுங்கு பேசுகிறவர்கள் குறித்த சர்ச்சை பேச்சை திரும்ப பெறுவதோடு கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறியுள்ளார். சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கேட்டும், இழிவுபடுத்துவோர்…

View More தெலுங்கு பேசுகிறவர்கள் குறித்து நடிகை கஸ்தூரி சர்ச்சை பேச்சு! பாஜக கண்டனம்!