நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. இதில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன்,…
View More #Vettaiyan-க்கு தடை இல்லை…உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!Petition
‘#Vettaiyan’-க்கு புதிய சிக்கல்…திரைப்படத்திற்கு தடைவிதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு!
வேட்டையன் திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. இதில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன்,…
View More ‘#Vettaiyan’-க்கு புதிய சிக்கல்…திரைப்படத்திற்கு தடைவிதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு!#DMDK தலைவர் விஜயகாந்த் இல்லம் முன் நள்ளிரவில் கூச்சலிடும் மர்ம நபர்கள்… நடந்தது என்ன?
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்க கோரி, சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கம் கண்ணம்மாள் தெருவில் மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்தின் வீடு…
View More #DMDK தலைவர் விஜயகாந்த் இல்லம் முன் நள்ளிரவில் கூச்சலிடும் மர்ம நபர்கள்… நடந்தது என்ன?போதைப் பொருள் கடத்தல் வழக்கு – ஜாபா் சாதிக் மனுவை தள்ளுபடி செய்தது #MadrasHighCourt
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை…
View More போதைப் பொருள் கடத்தல் வழக்கு – ஜாபா் சாதிக் மனுவை தள்ளுபடி செய்தது #MadrasHighCourtரூ.300-க்காக ஏமார்ந்த மக்கள்…மதுக்கடை கோரிக்கையில் அம்பலமான உண்மை! நடந்தது என்ன?
மதுக்கடை கோரி நேற்று 7 கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில், இதற்கு பின் அரசியல் சதி இருப்பது தெரியவந்துள்ளது. எங்கள் ஊரில் உள்ள டாஸ்மாக் கடையை மூடுங்கள் எனக் கோரிக்கை…
View More ரூ.300-க்காக ஏமார்ந்த மக்கள்…மதுக்கடை கோரிக்கையில் அம்பலமான உண்மை! நடந்தது என்ன?“முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க கோரிக்கை!” – வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா உச்சநீதிமன்றத்தில் மனு!
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120அடியாக குறைத்து உத்தரவிட கோரி வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது :…
View More “முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க கோரிக்கை!” – வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா உச்சநீதிமன்றத்தில் மனு!மதுரை: காவலர் தாக்கியதில் சிறுவன் கண் பாா்வை இழப்பு – ரூ.12.50 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!
மதுரையில் சிறுவனை தலைமை காவலர் லத்தியால் தாக்கிய வழக்கில், ரூ.12.50 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த லதா தாக்கல் செய்த மனுவில், “எனது மகன் பிரேம்நாத் (17),…
View More மதுரை: காவலர் தாக்கியதில் சிறுவன் கண் பாா்வை இழப்பு – ரூ.12.50 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!தேர்தல் பத்திர விவகாரம் – சிறப்பு விசாரணைக் குழு அமைப்பதற்கான கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!
தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைப்பதற்கான கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க அரசியல் சாசன…
View More தேர்தல் பத்திர விவகாரம் – சிறப்பு விசாரணைக் குழு அமைப்பதற்கான கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!காகித ஆலை வேண்டுமா? உணவு வேண்டுமா?- நீதிபதிகள் வேதனை!
புதுக்கோட்டை விவசாயி மனுவை விசாரித்த நீதிபதிகள் காகித ஆலை வேண்டுமா? உணவு வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய சங்க நிர்வாகி தனபதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு…
View More காகித ஆலை வேண்டுமா? உணவு வேண்டுமா?- நீதிபதிகள் வேதனை!தமிழ்நாட்டில் 20 வாக்குப்பதிவு மையங்களில் மைக்ரோ கண்ட்ரோலர்கள் மறுஆய்வு?
விருதுநகர் மற்றும் வேலூர் மக்களவை தொகுதிகளில் 20 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மைக்ரோ கண்ட்ரோலர்களை மறு ஆய்வு செய்ய கோரிக்கை வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை…
View More தமிழ்நாட்டில் 20 வாக்குப்பதிவு மையங்களில் மைக்ரோ கண்ட்ரோலர்கள் மறுஆய்வு?