அதிமுக கட்சியின் செயல்பாடுகளை ஓபீஎஸ் முடக்கப் பார்ப்பதாக உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளை எதிர்த்து எடப்பாடி தாக்கல் செய்த…
View More கட்சியின் செயல்பாட்டை முடக்கப் பார்க்கிறார் ஓபிஎஸ் – இபிஎஸ் மனு!Petition
நெடுஞ்சாலையில் அம்மா உணவகங்கள் – மனு தள்ளுபடி!
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் இடைவெளியிலும் அம்மா உணவகங்கள் அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த…
View More நெடுஞ்சாலையில் அம்மா உணவகங்கள் – மனு தள்ளுபடி!அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரிய மனு – உயர் நீதிமன்றம் நாளை விசாரணை
அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த கூடுதல் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்,…
View More அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரிய மனு – உயர் நீதிமன்றம் நாளை விசாரணைஅதிமுக பொதுக்குழு கூட்டம்: ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரிய ராஜேந்திர பாலாஜியின் மனு நிராகரிப்பு!
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் பங்கேற்பதற்காக ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக…
View More அதிமுக பொதுக்குழு கூட்டம்: ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரிய ராஜேந்திர பாலாஜியின் மனு நிராகரிப்பு!முதல்வரை பார்க்க சென்றபோது சோகம்; கண்ணீர்விட்ட இளம்பெண்
முதலமைச்சரிடம் இரு குழந்தைகளுடன் மனு அளிக்க வந்த கைம்பெண் காவல் துறையினரால் தள்ளிவிடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியை சேர்ந்தவர் சோலையம்மாள். இவருடைய கணவர் 2021ம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். வருமான…
View More முதல்வரை பார்க்க சென்றபோது சோகம்; கண்ணீர்விட்ட இளம்பெண்