“மோடியும், அமித்ஷாவும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, ஆட்சியை திருடினர்!” – மத்தியப்பிரதேசத்தில் ராகுல் காந்தி பிரசாரம்!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி,  ஆட்சியை திருடியதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.  மத்தியப் பிரதேசத்தில் வரும் 17ம்…

View More “மோடியும், அமித்ஷாவும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, ஆட்சியை திருடினர்!” – மத்தியப்பிரதேசத்தில் ராகுல் காந்தி பிரசாரம்!

காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் – ராகுல் காந்தி!

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது என்பது புரட்சிகர நடவடிக்கை, காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் அனைத்து மாநிலங்களிலும் இதை செயல்படுத்துவோம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினார். 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலில்…

View More காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் – ராகுல் காந்தி!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பிய பணம் 100 பில்லியன் டாலராக அதிகரிப்பு- மத்திய நிதியமைச்சர்

வெளிநாடுவாழ் இந்தியர்கள் கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பி வைத்த பணம் 100 பில்லியன் டாலர் அதாவது சுமார் ரூ.8 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வெளிநாடு வாழ்…

View More வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பிய பணம் 100 பில்லியன் டாலராக அதிகரிப்பு- மத்திய நிதியமைச்சர்