ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான அரங்கேறிய வன்முறைகளுக்கு காங்கிரஸே பொறுப்பு – பிரதமர் மோடி!
ராஜஸ்தானில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு காங்கிரஸ் அரசே பொறுப்பு என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது. 73...