தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு!

தமிழ்நாட்டிற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 7.5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு.

View More தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு!

”காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை அரசு நிலைநாட்டும்” – அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

”காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை அரசு நிலைநாட்டும்” என அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.  கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நேற்று முன்தினம் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில்…

View More ”காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை அரசு நிலைநாட்டும்” – அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

காவிரி விவகாரம் – அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடக்கம்!

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசைக் கண்டித்து அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் தொடங்கியது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நேற்று முன்தினம் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில்…

View More காவிரி விவகாரம் – அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடக்கம்!

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் – நாளை அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம்!

காவிரி விவகாரத்தில் நீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளார். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நேற்று மாலை…

View More காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் – நாளை அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம்!

பத்திரப்பதிவுத்துறை தொடர்பாக முக்கிய அறிவிப்பு – சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிட உள்ளதாக அமைச்சர் மூர்த்தி தகவல்..

சட்டப்பேரவை கூட்டத் தொடரில், பத்திரப்பதிவுத்துறை தொடர்பாக முக்கிய அறிவிப்பினை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிக்க உள்ளார் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை மாட்டுத்தாவணி பிரதான சாலை பகுதி டி.எம்.நகர் மற்றும் லேக் ஏரியா உள்ளிட்ட…

View More பத்திரப்பதிவுத்துறை தொடர்பாக முக்கிய அறிவிப்பு – சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிட உள்ளதாக அமைச்சர் மூர்த்தி தகவல்..

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது.. காவிரி விவகாரத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்ற திட்டம்..

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவடைந்து,…

View More தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது.. காவிரி விவகாரத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்ற திட்டம்..

தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை முதல் தொடங்குகிறது! காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை முதல் தொடங்குகிறது. காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவடைந்து, தேதி குறிப்பிடப்படாமல்…

View More தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை முதல் தொடங்குகிறது! காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு!

”கலைஞர்களை தொந்தரவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது “ – சித்தார்த்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு..!

”கலைஞர்களை தொந்தரவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது “ என பெங்களூரு செய்தியாளர் சந்திப்பில் சித்தார்த்துக்கு எதிராக முழக்கம் எழுப்பியதை கண்டித்து  நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிட…

View More ”கலைஞர்களை தொந்தரவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது “ – சித்தார்த்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு..!

மேகதாது விவகாரம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

மேகதாது குறித்து காவிரி மேலாண்மை ஆணையக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அதன் தலைவர் கூறியதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 23ம் தேதி…

View More மேகதாது விவகாரம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

“மேகதாதுவில் அணைக் கட்டும் கர்நாடக அரசின் நயவஞ்சக முயற்சியை முறியடிக்க வேண்டும்” – சீமான்

காவிரிப்படுகையைப் பாலைவனமாக்கும் வகையில் நடைபெறுகிற மேகதாதுவில் அணைக் கட்டும் கர்நாடக அரசின் நயவஞ்சக முயற்சியை முறியடிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

View More “மேகதாதுவில் அணைக் கட்டும் கர்நாடக அரசின் நயவஞ்சக முயற்சியை முறியடிக்க வேண்டும்” – சீமான்