அன்று நடந்தது பொதுக்குழுவே இல்லை. கட்சிக்கு சம்பந்தம் இல்லாத அந்த 600 பேர் தான் கூச்சல் போட்டது என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். திமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்து வருகிறது. எடப்பாடி…
View More அன்று நடந்தது பொதுக்குழுவே இல்லை-வைத்திலிங்கம்single leadership
சதிவலை பின்னியவர்களுக்கு தொண்டர்கள் தக்க தண்டனை வழங்குவார்கள்-ஓபிஎஸ்!
அதிமுக தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள். விரைவில் சதிவலை பின்னியவர்களுக்கு தக்க தண்டனை வழங்குவார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் நாளுக்கு நாள் வெடித்துக் கொண்டிருக்கிறது. அதிமுக பொதுக்குழுவுக்கு பிறகு…
View More சதிவலை பின்னியவர்களுக்கு தொண்டர்கள் தக்க தண்டனை வழங்குவார்கள்-ஓபிஎஸ்!“அதிமுகவிற்கு ஒற்றை தலைமைதான் சரி”-நயினார் நாகேந்திரன்!
அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமைதான் சரி என்று நெல்லையில் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நெல்லை சங்கர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் யோகா நிகழ்ச்சிக்கு…
View More “அதிமுகவிற்கு ஒற்றை தலைமைதான் சரி”-நயினார் நாகேந்திரன்!புதுச்சேரியில் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றம்
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக மாநில இணைச் செயலாளர் வையாபுரி தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என மாநில செயலாளர்…
View More புதுச்சேரியில் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றம்ஒற்றை தலைமை கோரிக்கை ; அதிமுக விதிமுறைகள் என்ன ?
அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள சூழ்நிலையில், அதிமுக சட்ட விதிகள் என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம். இரட்டை தலைமையில் இருந்து ஒற்றைத்தலைமைக்கு மாற வேண்டுமென்றால், அக்கட்சி என்ன விதமான நடவடிக்கைகளை…
View More ஒற்றை தலைமை கோரிக்கை ; அதிமுக விதிமுறைகள் என்ன ?ஓபிஎஸ்தான் ஒற்றைத் தலைமை; தனியரசு
ஓ.பன்னீர்செல்வம் தான் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என தனியரசு கூறியுள்ளார். அதிமுகவில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசியல் அரங்கிலேயே விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது ஒற்றைத் தலைமை விவகாரம். ஒற்றைத் தலைமை என்பது சரியானது அல்ல, இரட்டைத்…
View More ஓபிஎஸ்தான் ஒற்றைத் தலைமை; தனியரசுஒற்றை தலைமை தவறில்லை- முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன்
ஒற்றைத் தலைமை தவறில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் தெரிவித்தார். சென்னையில் உள்ள அதிமுக தலைமையகமான எம் ஜி ஆர் மாளிகையில், வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட…
View More ஒற்றை தலைமை தவறில்லை- முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன்அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: தொண்டர்களின் கோஷத்தால் பரபரப்பு!
அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருக வருக என தொண்டர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள தியாகதுருகம் பேருந்து நிறுத்தத்தில் சேலத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி…
View More அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: தொண்டர்களின் கோஷத்தால் பரபரப்பு!ஓபிஎஸ், இபிஎஸ் ஒதுங்கி கொள்ள வேண்டும்- முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி
அதிமுக தலைமை பொறுப்பிலிருந்து ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே ஒதுங்கி கொள்ள வேண்டும் என அதிமுக கோவை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி தெரிவித்துள்ளார். அதிமுகவில் கடந்த சில தினங்களாக ஒற்றை தலைமை குறித்த பிரச்னை…
View More ஓபிஎஸ், இபிஎஸ் ஒதுங்கி கொள்ள வேண்டும்- முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டிஓபிஎஸ் பேட்டி; இபிஎஸ் தீவிர ஆலோசனை
ஒற்றைத் தலைமை தொடர்பாக ஓபிஎஸ் பேட்டியளித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சென்னையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ஒற்றைத்…
View More ஓபிஎஸ் பேட்டி; இபிஎஸ் தீவிர ஆலோசனை