“உச்சநீதிமன்றத்தில் கையெழுத்து போடக்கூடாது என ஓபிஎஸ் ரூ.5கோடி பேரம் பேசினார்” – தமிழ் மகன் உசேன் குற்றச்சாட்டு

உச்சநீதிமன்றத்தில் நான் கையெழுத்து போடக்கூடாது என்று என்னிடம் ஆட்களை வைத்து 5 கோடி ரூபாயை கொடுத்து ஒ.பன்னீர்செல்வம் பேரம் பேசினார் என அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை…

View More “உச்சநீதிமன்றத்தில் கையெழுத்து போடக்கூடாது என ஓபிஎஸ் ரூ.5கோடி பேரம் பேசினார்” – தமிழ் மகன் உசேன் குற்றச்சாட்டு

இபிஎஸ் தரப்பின் சட்டத்திற்கு புறம்பான செயலுக்கு ஆதரவில்லை- ஓபிஎஸ் அணி பேட்டி

இபிஎஸ் தரப்பின் சட்டத்திற்கு புறம்பான செயலுக்கு ஆதரவில்லை என ஓபிஎஸ் அணியை சார்ந்த பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் அதிமுகவில் இபிஎஸ் அணி தரப்பில் தென்னரசு என்பவரையும், ஓபிஎஸ்…

View More இபிஎஸ் தரப்பின் சட்டத்திற்கு புறம்பான செயலுக்கு ஆதரவில்லை- ஓபிஎஸ் அணி பேட்டி

அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமனம்

அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அக்கட்சியின்…

View More அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமனம்